பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி சென்னை,குற்றவாளியை பிடித்து கொடுத்தவர் சிறைக்கு செல்கிறார். குற்றச்செயலுக்கு முயன்றவர் மருத்துவமனையில் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறார். இது எந்த விதத்தில் நியாயம் என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிகேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற...
சென்னை தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். சட்டசபை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே தெரிவித்தோம். அப்போது, அதற்குண்டான கட்டுமான வசதி செய்யப்படவில்லை. அதெல்லாம் செய்யப்பட்டபின் ஒளிபரப்பு செய்யப்படும்...
பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு சென்னை ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதால் ஊராட்சியின் வளர்ச்சிப்பணிகள் பெருமளவு பாதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம்...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி சென்னை முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் தி.மு.க. அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். விசாரணை கைதி விக்னேஷ் வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்க...
சென்னை, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார். மக்களின் கடும் எதிர்ப்புக்கு தி.மு.க. அரசு பணிந்து விட்டது. இது கழகத்தின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றியாகும். நெடுங்காலமாக நடைபெற்று வரும் சமய...
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி தஞ்சாவூர், மே 7-ஓராண்டு தி.மு.க. ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை, பெயில் மார்க் தான் வாங்கியுள்ளது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். தஞ்சை அருகே களிமேடு தேர் விபத்தில் இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு சென்னை, மே 6- மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டு மசோதா வாக்கெடுப்புக்கு வந்த போது, அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம்...
சென்னை வணிகர்கள் தங்கள் உரிமைகளை கழக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். வணிகர் தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னையில் தமிழ்நாடு மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 39-வது வணிகர் தின மாநாட்டில் பேசியதாவது:- ஒரு நாட்டின் இன்ப வாழ்க்கைக்கு வணிகர்களை பாதுகாத்தல் முக்கியமானது...
சென்னை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசியதாவது:- ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்களுக்கு இறைபணி ஆற்றிவரும், பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதினம் பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மிக பணிகளையும் சாதி மத வேறுபாடின்றி...