கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

குற்றச்செயலுக்கு முயன்றவரை பாதுகாப்பது எந்த விதத்தில் நியாயம்

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி சென்னை,குற்றவாளியை பிடித்து கொடுத்தவர் சிறைக்கு செல்கிறார். குற்றச்செயலுக்கு முயன்றவர் மருத்துவமனையில் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறார். இது எந்த விதத்தில் நியாயம் என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிகேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சென்னை தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். சட்டசபை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே தெரிவித்தோம். அப்போது, அதற்குண்டான கட்டுமான வசதி செய்யப்படவில்லை. அதெல்லாம் செய்யப்பட்டபின் ஒளிபரப்பு செய்யப்படும்...

Read moreDetails

ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதால் வளர்ச்சிப்பணிகள் பெருமளவு பாதிக்கப்படும்

கோவை மேற்கு புறவழிச்சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும்

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு சென்னை ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதால் ஊராட்சியின் வளர்ச்சிப்பணிகள் பெருமளவு பாதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம்...

Read moreDetails

ஆன்மீகத்தில் தி.மு.க. அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி சென்னை முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் தி.மு.க. அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். விசாரணை கைதி விக்னேஷ் வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்க...

Read moreDetails

மக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது தி.மு.க அரசு – பட்டின பிரவேசத்திற்கு தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி

மக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது தி.மு.க அரசு – பட்டின பிரவேசத்திற்கு தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி

சென்னை, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார். மக்களின் கடும் எதிர்ப்புக்கு தி.மு.க. அரசு பணிந்து விட்டது. இது கழகத்தின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றியாகும். நெடுங்காலமாக நடைபெற்று வரும் சமய...

Read moreDetails

ஓராண்டு தி.மு.க ஆட்சிக்கு பெயில் மார்க்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி தஞ்சாவூர், மே 7-ஓராண்டு தி.மு.க. ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை, பெயில் மார்க் தான் வாங்கியுள்ளது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். தஞ்சை அருகே களிமேடு தேர் விபத்தில் இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு...

Read moreDetails

தி.மு.க. வாக்களித்ததை வணிகர்கள் சமூகம் மறக்காது, மன்னிக்காது

தி.மு.க. வாக்களித்ததை வணிகர்கள் சமூகம் மறக்காது, மன்னிக்காது

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு சென்னை, மே 6- மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டு மசோதா வாக்கெடுப்புக்கு வந்த போது, அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம்...

Read moreDetails

வணிகர்கள் உரிமைகளை பெற கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை வணிகர்கள் தங்கள் உரிமைகளை கழக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். வணிகர் தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை – கே.பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னையில் தமிழ்நாடு மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 39-வது வணிகர் தின மாநாட்டில் பேசியதாவது:- ஒரு நாட்டின் இன்ப வாழ்க்கைக்கு வணிகர்களை பாதுகாத்தல் முக்கியமானது...

Read moreDetails

அரசின் மீது கடுமையான எதிர்ப்பு – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசியதாவது:- ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்களுக்கு இறைபணி ஆற்றிவரும், பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதினம் பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மிக பணிகளையும் சாதி மத வேறுபாடின்றி...

Read moreDetails
Page 20 of 36 1 19 20 21 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.