சென்னை தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டதாகவும், ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுடன் விடியா தி.மு.க. அரசு கைகோர்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 10.6.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு,...
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு சென்னை படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை என்று தன்னிச்சையாக சொல்வது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். சமயத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி பேசும் இரட்டை நாக்கை உடைய கட்சி தி.மு.க. என்பது...
சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நீரின்றி அமையாது உலகம்” என்ற திருவள்ளுவரின் வாக்கினை மனதில் நிலைநிறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள ஊரக மற்றும் நகர் பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணிகளை திட்டமிடுதல் மற்றும்...
சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஜி ஸ்கொயர்’ என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஒரு தனிநபர் மீது 21.05.2002 அன்று இரவு 9 மணிக்கு சென்னை...
சென்னை, மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பதால் தண்ணீரை பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சென்னை தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடலூரில் தி.மு.க. எம்.பி. தனது தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்...
சென்னை தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, தற்கொலை என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்து சென்று கொண்டிருக்கிறது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வோதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...
சென்னை மத்திய அரசை பின்பற்றி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்து தமிழக மக்களின் சுமையை விடியா அரசு குறைக்குமா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும்,...
தி.மு.க. அரசுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை மத்திய அரசின் பல்வேறு அதிரடி அறிவிப்புகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வரவேற்பு தெரிவித்துள்ள ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்று...
சென்னை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் கடந்த 18-ந்தேதி பட்டப்பகலில் பைனான்சியர் ஒருவர் ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...