கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

காயிதே மில்லத் நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 127-வது பிறந்த நாளையொட்டி வருகிற 5-ந்தேதி அன்று சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

மிகப்பெரிய வெறியாட்டதை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தி.மு.க. அரசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை

உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழுடன் தவறாமல் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி அன்று சென்னை வானகரத்தில் தற்காலிக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கிறது என்று...

Read moreDetails

நதிநீர் இணைப்புக்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடக அரசுக்கு, கழகம் கடும் கண்டனம் -ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவோம்” என்று கர்நாடக அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கூறுவது காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு முற்றிலும் முரணானது...

Read moreDetails

மக்களுக்கு நல்லாட்சி அளித்த ஆட்சி கழக ஆட்சி-கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா பேச்சு

மக்களுக்கு நல்லாட்சி அளித்த ஆட்சி கழக ஆட்சி-கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா பேச்சு

சென்னை, தி.மு.க.வின் திராவிட மாடல் ஒரு திருட்டு மாடல் என்பது மக்களுக்கு புரிந்து விட்டது. மக்களுக்கு நல்லாட்சி அளித்த ஆட்சி கழக ஆட்சி, அது தான் உண்மையில் மக்களாட்சி என்று கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா கூறி உள்ளார்....

Read moreDetails

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்-கழக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்-கழக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

சென்னை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் கழக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரை தேர்ந்தெடுக்க ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ம் தேதி...

Read moreDetails

திராவிட மாடல் அரசிடம் நிர்வாக திறமை இல்லை-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா தி.மு.க. அரசு-எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சியை பிடித்த இந்த விடியா அரசு, தூய்மை பணியாளர்களுக்காகவும் பல அறிவிப்புகளை தனது...

Read moreDetails

படுகர் இனத்தை பழங்குடியினர் படடியலில் இணைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் கடிதம்

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க உத்தரவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

ஆட்சியை விட்டு தி.மு.க.வை அகற்றும் வரை ஓய மாட்டோம்-எதிர்க்கட்சி தலைவர் சபதம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தனது வாழ்நாள் குறிக்கோளாக கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரை கொண்டு செயல்பட்டு வரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயல்பாடுகளை ஊக்குவித்திடும்...

Read moreDetails

இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும்-ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைளில்...

Read moreDetails
Page 17 of 36 1 16 17 18 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.