சென்னை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 127-வது பிறந்த நாளையொட்டி வருகிற 5-ந்தேதி அன்று சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...
உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழுடன் தவறாமல் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி அன்று சென்னை வானகரத்தில் தற்காலிக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கிறது என்று...
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவோம்” என்று கர்நாடக அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கூறுவது காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு முற்றிலும் முரணானது...
சென்னை, தி.மு.க.வின் திராவிட மாடல் ஒரு திருட்டு மாடல் என்பது மக்களுக்கு புரிந்து விட்டது. மக்களுக்கு நல்லாட்சி அளித்த ஆட்சி கழக ஆட்சி, அது தான் உண்மையில் மக்களாட்சி என்று கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா கூறி உள்ளார்....
சென்னை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் கழக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரை தேர்ந்தெடுக்க ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ம் தேதி...
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு...
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சியை பிடித்த இந்த விடியா அரசு, தூய்மை பணியாளர்களுக்காகவும் பல அறிவிப்புகளை தனது...
சென்னை படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க உத்தரவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...
சென்னை மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தனது வாழ்நாள் குறிக்கோளாக கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரை கொண்டு செயல்பட்டு வரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயல்பாடுகளை ஊக்குவித்திடும்...
சென்னை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைளில்...