சென்னை, டெல்டா பாசன விவசாயிகளின் மனம் குளிர்கின்றபடி சட்ட ரீதியாக, சட்ட பாதுகாப்பு கொடுக்கின்ற விதமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற ஒரு சட்டத்தை நாங்கள் கொண்டு வந்து அதை நிறைவேற்றினோம். விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம் என்று...
சேலம் கூட்டுறவு சங்கங்களை கலைப்பது சரி அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாலை ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில்...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...
சென்னை ஆரோக்கியமான உணவை உட்கொண்டு அனைவரும் நீண்டநாள் வாழ வேண்டும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள உலக உணவு பாதுகாப்பு தின வாழ்த்து செய்தியில்...
மதுரை, தமிழ்நாட்டில் மீண்டும் கழக ஆட்சி உறுதியாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் செமினிபட்டியில் கழக அமைப்பு தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை கழக நிர்வாகிகளுக்கு தீர்மான நகல் வழங்கும்...
சென்னை, உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் படிப்பை தொடர முடியாததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரஷ்யா-...
விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் எச்சரிக்கை சென்னை, பத்து ஆண்டுகால வனவாசத்திற்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள இந்த விடியா ஆட்சியாளர்கள், காய்ந்த மாடு கம்பம் கொல்லையில் பாய்ந்தது போல, தமிழகத்தை பிரித்து மேய தொடங்கி...
சென்னை பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- உக்ரைனில் இருந்து அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றும் பணியான ‘ஆபரேஷன் கங்கா'வின் கீழ் திரும்ப அழைத்து வந்ததற்காக தங்களுக்கு முதலில் எனது மனமார்ந்த...
சென்னை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பொதுவாழ்வு சிறந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறி உள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...
சென்னை, 62-வது பிறந்தநாளை கொண்டாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- தனது 62-வது அகவையில் அடியெடுத்து...