கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டும்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம்- எதிர்க்கட்சித்தலைவர் அழைப்பு

சென்னை தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரணநலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மருத்துவ சிகிச்சை பெற்று...

Read moreDetails

எதிர்வரும் சவாலை எதிர்கொள்ள மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்-எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்தது மிகுந்த மனவேதனையை தருகிறது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்வரும் சவாலை எதிர்கொள்ள மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு...

Read moreDetails

விபத்து நிகழாமல் பார்த்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

விபத்து நிகழாமல் பார்த்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

சென்னை, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்ளியில், 18 கிராமங்களுக்கு சொந்தமான காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 10-ந்தேி கரக திருநாளுடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, தேரோட்டமும் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று...

Read moreDetails

கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு-விடியா தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு-விடியா தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

சென்னை கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீடு கட்டும் கனவு, கானல் நீராகும் சூழல் உருவாகியுள்ளது. விலை உயர்வை கட்டப்படுத்த விடியா தி.மு.க. எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வேதனையுடன் தெரிவித்து...

Read moreDetails

தி.மு.க. அமைச்சரின் அறிவிப்பு எங்களை மீண்டும் ஏமாற்றும் வேலை

தி.மு.க. அமைச்சரின் அறிவிப்பு எங்களை மீண்டும் ஏமாற்றும் வேலை

வாக்களித்த எங்களை விடியா அரசு வஞ்சிக்கிறது தகுதியுடைய குடும்ப தலைவிகளை கணக்கெடுப்பதாக கூறுவது பொய் என்றும் ஆட்சி முடியும் வரை ரூ.1,000 உரிமைத்தொகை எங்களுக்கு வழங்க மாட்டார்கள் என்றும், தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேட்ட போது தேதி குறிப்பிட்டா...

Read moreDetails

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நடத்திய போராட்டங்கள் ஏராளம்-பட்டியலை வெளியிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை மக்கள் நலனுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பததை அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டியதோடு தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து நாங்கள் குரல் கொடுத்து இருக்கிறோம், பல அறிக்கைகளை நான் வெளியிட்டு இருக்கிறேன்,...

Read moreDetails

ஸ்டாலின் தலைமையிலான அரசு, திறமையற்ற அரசு-எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

சேலம்ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பச்சை பொய், ஏழை மக்கள், முதியோர், மகளிரை ஏமாற்றிய கட்சி தி.மு.க. என்றும், ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் திறமையற்ற அரசாங்கம் என்பதை நிரூபித்து வருகிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இணை...

Read moreDetails

சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பிரதான எதிர்க்கட்சி அ.இ.அ.தி.மு.க. தான்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை, ெசயல்பாடுகளில் பின்தங்கியது ேபான்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி ஊடகங்களில் விவாதம் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்து சென்று அதற்கு தீர்வு காணும் மாபெரும்...

Read moreDetails

அ.இ.அ.தி.மு.க தான் பிரதான எதிர்க்கட்சி-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

அ.இ.அ.தி.மு.க தான் பிரதான எதிர்க்கட்சி-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை, அதிகமான வாக்குகள், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை நாங்கள் தான் பெற்று உள்ளோம். எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்த கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

தி.மு.க அரசு செயலற்ற அரசு-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி: டெல்டா பகுதியில்...

Read moreDetails
Page 15 of 36 1 14 15 16 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.