சென்னை தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரணநலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மருத்துவ சிகிச்சை பெற்று...
சென்னை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்தது மிகுந்த மனவேதனையை தருகிறது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்வரும் சவாலை எதிர்கொள்ள மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு...
சென்னை, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்ளியில், 18 கிராமங்களுக்கு சொந்தமான காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 10-ந்தேி கரக திருநாளுடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, தேரோட்டமும் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று...
சென்னை கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீடு கட்டும் கனவு, கானல் நீராகும் சூழல் உருவாகியுள்ளது. விலை உயர்வை கட்டப்படுத்த விடியா தி.மு.க. எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வேதனையுடன் தெரிவித்து...
வாக்களித்த எங்களை விடியா அரசு வஞ்சிக்கிறது தகுதியுடைய குடும்ப தலைவிகளை கணக்கெடுப்பதாக கூறுவது பொய் என்றும் ஆட்சி முடியும் வரை ரூ.1,000 உரிமைத்தொகை எங்களுக்கு வழங்க மாட்டார்கள் என்றும், தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேட்ட போது தேதி குறிப்பிட்டா...
சென்னை மக்கள் நலனுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பததை அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டியதோடு தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து நாங்கள் குரல் கொடுத்து இருக்கிறோம், பல அறிக்கைகளை நான் வெளியிட்டு இருக்கிறேன்,...
சேலம்ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பச்சை பொய், ஏழை மக்கள், முதியோர், மகளிரை ஏமாற்றிய கட்சி தி.மு.க. என்றும், ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் திறமையற்ற அரசாங்கம் என்பதை நிரூபித்து வருகிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இணை...
சென்னை, ெசயல்பாடுகளில் பின்தங்கியது ேபான்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி ஊடகங்களில் விவாதம் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்து சென்று அதற்கு தீர்வு காணும் மாபெரும்...
சென்னை, அதிகமான வாக்குகள், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை நாங்கள் தான் பெற்று உள்ளோம். எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்த கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி: டெல்டா பகுதியில்...