கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

விடியா தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நோட்டீஸ்

பழிவாங்கும் செயலை நிறுத்திவிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்த அறிவுரை சென்னை கழகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டும். கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்று பழிவாங்கும் நோக்கத்தோடு விடியா தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது....

Read moreDetails

இரட்டைமலை சீனிவாசனின் தியாகத்தை போற்றுகிறேன் -எதிர்க்கட்சி தலைவர் டுவிட்டரில் பதிவு

சென்னை இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவரது தியாகத்தை போற்றுகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். சமூகநீதி போராளி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர்...

Read moreDetails

தீயசக்தி தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் எடப்பாடியார் -கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேட்டி

தீயசக்தி தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் எடப்பாடியார் -கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேட்டி

விழுப்புரம் கழகத்தை காப்பாற்றுகின்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இல்லை. தீயசக்தி தி.மு.க.வை மிகவும் துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் யார் என்று சொன்னால், அது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தான் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு கூறி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட...

Read moreDetails

தேனி மாவட்ட கழக தொண்டர்களிடம் எடப்பாடியார் செல்வாக்கு அதிகரிப்பு – கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை சந்தித்து ஆதரவு

தேனி மாவட்ட கழக தொண்டர்களிடம் எடப்பாடியார் செல்வாக்கு அதிகரிப்பு – கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை சந்தித்து ஆதரவு

கழகத்தின் ஒற்றை தலைமையை எடப்பாடியார் ஏற்க விருப்பம் தெரிவித்து தேனி மாவட்டத்தில் கழக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போடிநாயகனூர் தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கம்பம் பகுதியில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை நேரில்...

Read moreDetails

கழக பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடியார் அமர வைக்கப்படுவார்

கழக பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடியார் அமர வைக்கப்படுவார்

முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் திட்டவட்டம் அம்பத்தூர் வரும் ஜூலை 11-ம்தேதி வேலப்பன்சாவடி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர்...

Read moreDetails

எடப்பாடியார் இல்லை என்றால் வேறு யாருமே இல்லை-கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல் அறிக்கை

தபால் வாக்குகளில் தி.மு.க.வினர் முறைகேடு செய்ய சதித் திட்டம்

சென்னை தி.மு.க.வை எதிர்த்து வலிமையோடும், வலுவோடும் களமாட வேண்டும் என்றால் ஒற்றை தலைமை காலத்தின் கடடாயம். அது இன்று இல்லை என்றால் என்றும் இல்லை. எடப்பாடியார் இல்லை என்றால் வேறு யாருமே இல்லை என்று கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல் கூறி...

Read moreDetails

ரூ.500 அபராதம் விதித்து மக்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்

எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

தமிழக அரசுக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை மதுரை மக்களை அச்சுறுத்த 500 ரூபாய் அபராதம் விதிக்காமல் எடப்பாடியார் ஆட்சியில் நடந்தது போல் மக்கள் கூடும் இடங்களில் இலவசமாக முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முன்னாள்...

Read moreDetails

குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை, அரசியலிலும் பொதுவாழ்விலும் போற்றத்தக்க செயல்கள் புரிந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் கழகம் வெல்வது நிச்சயம் -எதிர்க்கட்சி துணைக்கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. கடும் தாக்கு

ராணிப்பேட்டை, இதுகுறித்து எதிர்க்கட்சி துணை கொறடாவும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டும் படலம் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வெயிலுக்கு பேர் போன...

Read moreDetails

உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலின் புது கலாச்சாரம்

உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலின் புது கலாச்சாரம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு மதுரை, தஞ்சாவூர் சுயமரியாதையை காற்றில் பறக்க விட்டுள்ளார். உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலா, இது தான் தி.மு.க. திராவிட மாடலின் புது கலாச்சாரம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்....

Read moreDetails
Page 13 of 36 1 12 13 14 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.