கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

விலை தாறுமாறாக உயரும் என்பதால் எழை, எளிய மக்கள் கடும் எதிர்ப்பு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

சென்னை பாக்கெட்டுகளில் அடைத்து அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சதவீதமும், அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு காரணமாக உணவகங்களில் அனைத்து உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி...

Read moreDetails

விடியா அரசின் முதலமைச்சர், அமைச்சருக்கு கடும் கண்டனம் – கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

சென்னை திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் எந்த குறையும் இல்லை என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறையில்லை என்றும் கூறி உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பாதிப்ைப ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல்...

Read moreDetails

கழக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடியாரிடம் ஒப்படைக்க வேண்டும்

கழக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடியாரிடம் ஒப்படைக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு- கழகத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி சென்னை கழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம்தேதி நடைபெற்றது.சட்டப்பூர்வமான முறையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் வந்திருந்தனர்....

Read moreDetails

மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னாரா இல்லையா -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை, திறமை இல்லை என்றால் ஏன் ஆட்சி செய்கிறீர்கள் என்று தி.மு.க. அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னாரா இல்லையா, பதாகையை பிடித்து போராட்டம் செய்தாரா இல்லையா?...

Read moreDetails

மக்கள் தலையில் கடும் சுமையை விடியா தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை கொரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்தில் மக்கள் மீது சொத்து வரி உயர்வை சுமத்திய விடியா தி.மு.க. அரசு இப்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சி...

Read moreDetails

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ, சட்டமன்ற கட்சி செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

விடியா தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமானகஎடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி. இந்த விடியா தி.மு.க ஆட்சியில் அப்பாவி மக்கள் நான்கு பக்கமும் இடி வாங்கி நசுங்கி, தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு...

Read moreDetails

கழக செயற்குழு, பொதுக்குழுவிற்கான இறுதி கட்டப்பணி-முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கழக செயற்குழு, பொதுக்குழுவிற்கான இறுதி கட்டப்பணி-முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

அம்பத்தூர் கழக செயற்குழு பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இறுதி கட்டப் பணிகளை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். வருகின்ற 11-ம்தேதி கழக கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு...

Read moreDetails

பொதுக்குழு நடக்கவுள்ள நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விடுகிறது தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கி விட்டு, பொதுக்குழு நடக்கும் நேரத்திலே மக்களை திசை திருப்பும் வேலையை செய்து தி.மு.க. அரசு செய்து வருகிறது. சிறையில் அடைத்தால் அடங்கி ஒடுங்கி விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். இன்னும் குரலை உயர்த்தி பேசுவோம் என்று முன்னாள்...

Read moreDetails

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும்

அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை மதுராந்தகம் அருகே அரசு பேருந்து, லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி எடப்பாடி கே.பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு...

Read moreDetails
Page 12 of 36 1 11 12 13 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.