சென்னை பாக்கெட்டுகளில் அடைத்து அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சதவீதமும், அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு காரணமாக உணவகங்களில் அனைத்து உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி...
சென்னை திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் எந்த குறையும் இல்லை என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறையில்லை என்றும் கூறி உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பாதிப்ைப ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல்...
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு- கழகத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி சென்னை கழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம்தேதி நடைபெற்றது.சட்டப்பூர்வமான முறையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் வந்திருந்தனர்....
சென்னை, திறமை இல்லை என்றால் ஏன் ஆட்சி செய்கிறீர்கள் என்று தி.மு.க. அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னாரா இல்லையா, பதாகையை பிடித்து போராட்டம் செய்தாரா இல்லையா?...
சென்னை கொரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்தில் மக்கள் மீது சொத்து வரி உயர்வை சுமத்திய விடியா தி.மு.க. அரசு இப்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சி...
சென்னை, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ, சட்டமன்ற கட்சி செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து...
சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமானகஎடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி. இந்த விடியா தி.மு.க ஆட்சியில் அப்பாவி மக்கள் நான்கு பக்கமும் இடி வாங்கி நசுங்கி, தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு...
அம்பத்தூர் கழக செயற்குழு பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இறுதி கட்டப் பணிகளை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். வருகின்ற 11-ம்தேதி கழக கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு...
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கி விட்டு, பொதுக்குழு நடக்கும் நேரத்திலே மக்களை திசை திருப்பும் வேலையை செய்து தி.மு.க. அரசு செய்து வருகிறது. சிறையில் அடைத்தால் அடங்கி ஒடுங்கி விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். இன்னும் குரலை உயர்த்தி பேசுவோம் என்று முன்னாள்...
அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை மதுராந்தகம் அருகே அரசு பேருந்து, லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி எடப்பாடி கே.பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு...