சென்னை அரசியல் நாகரீகம் அறியாமல் அதிகார மமதையில் நா கொழுப்பேரி பிதற்றும் விடியா தி.மு.க. அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரித்துள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் தற்போது தமிழக மக்கள் இந்த...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்த ஆண்டு காவேரி, வைகை, தாமிரபரணி, பவானிசாகர் போன்ற அனைத்து நீர்நிலைகளில் இருந்தும்...
செங்கல்பட்டு கழகம் என்று சொன்னால் குடும்பம் என்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இல்ல காதணி விழாவில் பங்கேற்று வாழ்த்தி பேசிய கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம்...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள பாரிவாக்கம் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- 2021ம் ஆண்டு தி.மு.க வெற்றி...
காஞ்சிபுரம், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் வருகை தந்தார். அப்போது அவருக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது, இதன்பின்னர் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான...
சென்னை, வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, கழக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களில் 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று கழக இடைக்கால...
கோவை மக்கள் விரோ ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றிபெறுவோம் என்றும் கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறி உள்ளார். சொத்து வரி உயர்வு,...
சென்னை, குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரவுபதி மு்ர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு,இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள,பழங்குடி இனத்தவரின் பிரதிநிதி...
சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். கடந்த ஜூலை 11-ம் தேதி, ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள் கைப்பற்ற...
எதிர்க்கட்சி தலைவர் சரமாரி குற்றச்சாட்டு சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து, தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி...