கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

அதிகார மமதையில் நா கொழுப்பேரி பேசுவதா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் நாவடக்கம் தேவை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

சென்னை அரசியல் நாகரீகம் அறியாமல் அதிகார மமதையில் நா கொழுப்பேரி பிதற்றும் விடியா தி.மு.க. அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரித்துள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் தற்போது தமிழக மக்கள் இந்த...

Read moreDetails

விடியா அரசின் அலட்சியத்தால் செயற்கையான உரத்தட்டுப்பாடு

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்த ஆண்டு காவேரி, வைகை, தாமிரபரணி, பவானிசாகர் போன்ற அனைத்து நீர்நிலைகளில் இருந்தும்...

Read moreDetails

கழகம் என்று சொன்னால் ஒரு குடும்பம் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதம்

கழகம் என்று சொன்னால் ஒரு குடும்பம் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதம்

செங்கல்பட்டு கழகம் என்று சொன்னால் குடும்பம் என்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இல்ல காதணி விழாவில் பங்கேற்று வாழ்த்தி பேசிய கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம்...

Read moreDetails

வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு

வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள பாரிவாக்கம் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- 2021ம் ஆண்டு தி.மு.க வெற்றி...

Read moreDetails

லஞ்சம் வாங்குவதில் முதன்மை முதலமைச்சர் ஸ்டாலின்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்.

லஞ்சம் வாங்குவதில் முதன்மை முதலமைச்சர் ஸ்டாலின்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்.

காஞ்சிபுரம், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் வருகை தந்தார். அப்போது அவருக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது, இதன்பின்னர் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான...

Read moreDetails

கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி மக்கள் வெள்ளத்தால் தமிழகமே குலுங்கியது

கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி மக்கள் வெள்ளத்தால் தமிழகமே குலுங்கியது

சென்னை, வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, கழக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களில் 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று கழக இடைக்கால...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்-கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி திட்டவட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்-கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை மக்கள் விரோ ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றிபெறுவோம் என்றும் கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறி உள்ளார். சொத்து வரி உயர்வு,...

Read moreDetails

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

சென்னை, குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரவுபதி மு்ர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு,இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள,பழங்குடி இனத்தவரின் பிரதிநிதி...

Read moreDetails

கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். கடந்த ஜூலை 11-ம் தேதி, ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள் கைப்பற்ற...

Read moreDetails

9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப்போய் வீணான அவலம் – நிர்வாக திறமையற்ற தி.மு.க. அரசே காரணம்

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

எதிர்க்கட்சி தலைவர் சரமாரி குற்றச்சாட்டு சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து, தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி...

Read moreDetails
Page 11 of 36 1 10 11 12 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.