கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்|மற்றவை

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் பதிவு சென்னை நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள முதல் பழங்குடியின பெண்மணி திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர்...

Read moreDetails

இத்தனை முதலமைச்சர்கள் இருந்தால் திட்டங்கள் எப்படி நிறைவேறும்-எதிர்க்கட்சி தலைவர் கடும் தாக்கு

இத்தனை முதலமைச்சர்கள் இருந்தால் திட்டங்கள் எப்படி நிறைவேறும்-எதிர்க்கட்சி தலைவர் கடும் தாக்கு

தி.மு.க.வில் ஸ்டாலின் மட்டும் முதலமைச்சர் அல்ல, அந்த குடும்பத்தில் மேலும் 3 முதலமைச்சர்கள் உள்ளனர் என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இத்தனை பேர் முதலமைச்சர்களாக இருந்தால் எப்படி திட்டங்கள் நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி...

Read moreDetails

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்-தி.மு.க. அரசுக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னைகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வழிகாட்டி நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதிலலை என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார். கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...

Read moreDetails

ஊழியர்களின் கண்ணீர் ஆட்சியை கவிழ்க்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை

மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றிய தி.மு.க. ஆட்சியை ஊழியர்களின் கண்ணீர் கவிழ்க்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம்

சென்னை ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வழிவகை செய்திருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்றும், ஒரு வேளை இது தான் திராவிட மாடலோ என்றும் கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும்...

Read moreDetails

சொத்து வரி உயர்வை திரும்ப பெறும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சொத்து வரி உயர்வை திரும்ப பெறும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

தேனி, தி.மு.க. அரசு உயர்த்தியுள்ள சொத்து வரியை திரும்ப பெறும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார். தி.மு.க. அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து தேனியில் மாவட்ட கழகம் சார்பில் இன்று நடைபெற...

Read moreDetails

சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சேலம், சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக...

Read moreDetails

சோதனையில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

சோதனையில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை முதலமைச்சர் தூண்டுதலின் பேரிலேயே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வீட்டில் நேற்று முன்தினம்...

Read moreDetails

‘எமிஸ்’ பதிவு முறை அறிமுகத்தால் ஆசிரியர்களின் கல்விபணி பாதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை எமிஸ் பதிவு முறை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் ஆசிரியர்களின் கல்வி பணி பாதிக்கப்படுவதாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தொழில்...

Read moreDetails

பெண்களின் முன்னேற்றத்திற்கு கழகம் எந்நாளும் உழைக்கும் -மகளிர் தின வாழ்த்து செய்தியில் ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள `சர்வதேச மகளிர் தின’ வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- ``கடவுள் கோயிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும் இருக்கிறார்’ என்றால் அதை மறுப்போர்...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.