ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்
போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

சிறப்பு செய்திகள்|தற்போதைய செய்திகள்

எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

விருதுநகர் திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்ததி விடியா...

Read moreDetails

தி.மு.க.விலிருந்து இனி அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள்

தி.மு.க.விலிருந்து இனி அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு சேலம், வாரிசு அரசியல் நிலைநிறுத்தப்பட்டு விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி விட்டது. தி.மு.க.வில் இருந்து இனி அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். சேலம் மாநகர் மாவட்டம், சேலம்...

Read moreDetails

தி.மு.க.வில் சாதாரண தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியுமா?

தி.மு.க.வில் சாதாரண தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியுமா?

எதிர்க்கட்சி கொறடா எஸ்பி. வேலுமணி ஆவேசம் கோவை ஒன்றரை ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடியை ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடித்துள்ளது என்றும், தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிந்தால் திருப்பி தரும் காலம் வரும் என்றும் கூறியுள்ள எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, தி.மு.க.வில்...

Read moreDetails

கழக ஆட்சியின் திட்டங்களுக்கு விடியா அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு திருச்சி கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தான் நடந்து கொண்டிருக்கிறது என்றும், அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் தாங்கள்...

Read moreDetails

ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை இடிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்

சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்...

Read moreDetails

தி.மு.க. குண்டர்கள் தாக்கியதில் கழக தொண்டர்கள் படுகாயம் – முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கண்டனம்

தி.மு.க. குண்டர்கள் தாக்கியதில் கழக தொண்டர்கள் படுகாயம் – முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கண்டனம்

திருப்பத்தூர் உதயேந்திரம் பேரூராட்சி மறைமுக தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் தாக்கியதில் கழக தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தி.மு.க.வினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம்...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.