விருதுநகர் திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்ததி விடியா...
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு சேலம், வாரிசு அரசியல் நிலைநிறுத்தப்பட்டு விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி விட்டது. தி.மு.க.வில் இருந்து இனி அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். சேலம் மாநகர் மாவட்டம், சேலம்...
எதிர்க்கட்சி கொறடா எஸ்பி. வேலுமணி ஆவேசம் கோவை ஒன்றரை ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடியை ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடித்துள்ளது என்றும், தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிந்தால் திருப்பி தரும் காலம் வரும் என்றும் கூறியுள்ள எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, தி.மு.க.வில்...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு திருச்சி கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தான் நடந்து கொண்டிருக்கிறது என்றும், அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் தாங்கள்...
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்...
திருப்பத்தூர் உதயேந்திரம் பேரூராட்சி மறைமுக தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் தாக்கியதில் கழக தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தி.மு.க.வினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம்...