சென்னை திட்டங்கள் அனைத்தையும் கொண்டு வந்தது நாங்கள். ஆனால் அதை நிறைவேற்றி ரிப்பனை கட் செய்வதை கூட ஸ்டாலின் உருப்படியாக செய்யவில்லை என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி...
சென்னை, எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-...
திருச்சி கழகத்தில் சிலர் குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள் என்றும், உயிரோட்டமுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்றும், இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வருகை...
சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கே. சித்தராமையா ஒரு...
சேலம் சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணகாபாடி ஊராட்சி, அத்திக்காட்டனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. தற்போது சிதிலமடைந்து காணப்படும் இக்கோயிலை முழுவதுமாக அகற்றிவிட்டு அதே இடத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு புதிய...
சென்னை, ஆண்டு தோறும் இந்தியாவில் 2009-ம் ஆண்டு முதல் ஜனவரி 24-ந்தேதி அன்று தேசிய பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்....