ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்
போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

சிறப்பு செய்திகள்

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

திருவண்ணாமலை ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் மக்கள். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் அமர்த்துவோம் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் சூளுரைத்து உள்ளார். கழகத்தின் 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின்...

Read moreDetails

எடப்பாடியாரிடம், மு.தம்பிதுரை எம்.பி. வாழ்த்து

எடப்பாடியாரிடம், மு.தம்பிதுரை எம்.பி. வாழ்த்து

சென்னை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்து குறித்து கண்காணிக்கும் குழுவின் தலைவராக கழக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை நியமிக்கப்பட்டதை அடுத்து கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றார். சென்னை பசுமை வழி...

Read moreDetails

நீட் தேர்வை ஒழிப்பேன் எனக்கூறியது போல் இப்போதும் தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது

ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா?விடியா அரசின் நிதியமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் சென்னை பொதுப்பிரிவினரின் 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க. என்றும், ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இப்போதும் தி.மு.க....

Read moreDetails

பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

மதுரை பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமத்திற்கு சென்றார். பிரதமரை வரவேற்பதற்காக கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...

Read moreDetails

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து-பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி பரிதாப பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து-பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி பரிதாப பலி

மதுரை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட 5பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம்...

Read moreDetails

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நேரில் ஆறுதல் கூறிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், பணி புரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி...

Read moreDetails

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் – எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தல்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 5பேர் உயிரிழந்த...

Read moreDetails

நிவாரண தொகையை தி.மு.க. அரசு இதுவரை முறையாக வழங்க வில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரைவடகிழக்கு பருவழைக்கு தமிழகம் முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை தி.மு.க. அரசு இதுவரை முறையாக வழங்கவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை உயர்நீதிமன்ற மகா வழக்கறிஞர்கள் சங்க தலைவராக...

Read moreDetails

பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கடும் கண்டனம்

பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கடும் கண்டனம்

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி புறவாசல் வழியே ஆட்சியை பிடித்த இந்த விடியா தி.மு.க. அரசின் மக்கள் விரோதப்போக்கு தொடர்கதையாகி...

Read moreDetails

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா- திருவுருவ சிலைக்கு மலர் தூவி எடப்பாடியார் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா- திருவுருவ சிலைக்கு மலர் தூவி எடப்பாடியார் மரியாதை

சென்னை, இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை சென்னை, நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருஉருவ சிலைக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,...

Read moreDetails
Page 1 of 36 1 2 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.