கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் – முன்னாள் அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் – முன்னாள் அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

நாமக்கல்,தேர்தல் நேரத்தில் பொய் சொல்லி ஏமாற்றும் தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எச்சதிக்கை விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை...

Read moreDetails

பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

கோவை, கோவை மாவட்டத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். கழக...

Read moreDetails

கழகத்தின் வெற்றியை பறிக்க சதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை, பிப். 18- கழகத்தின் வெற்றியை பறிக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ெஜயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க.வின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து சென்னை மாநகர காவல்...

Read moreDetails

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தடை செய்ய காரணமாக இருந்து விட்டு விஷம பிரச்சாரம் செய்யும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்...

Read moreDetails

பொய் பேசுவதில் தான்ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

பொய் பேசுவதில் தான்ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சேலம், பொய் பேசுவதில் தான் ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர். அவர் சொல்வதை எதையும் செய்ய மாட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை...

Read moreDetails

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு – தேனியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு – தேனியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தேனி, தி.மு.க. ஆட்சி, கழக ஆட்சியை எடைபோட்டு பார்த்து வாக்களியுங்கள். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்று தேனி பிரச்சாரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நகர்ப்புற...

Read moreDetails

வளமான தமிழ்நாட்டை உருவாக்க ‘இரட்டை இலை’க்கு வாக்களிப்பீர் – ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், மாநகராட்சி மன்ற...

Read moreDetails

குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு பாக்கி – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு பாக்கி – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

திண்டுக்கல், தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு...

Read moreDetails

பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

திண்டுக்கல், பிப். 15- பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் ஸ்டாலின் தோன்றுகிறார்என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு...

Read moreDetails

கழகம் வரலாற்று வெற்றி பெறும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். எனவே கழகம் வரலாற்று வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்....

Read moreDetails
Page 98 of 120 1 97 98 99 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.