கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

குறிப்பிட்ட அரசு பேருந்துகளில் மட்டுமே இலவச பயணத்துக்கு பெண்கள் அனுமதி

பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு சென்னை, குறிப்பிட்ட அரசு பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற பேருந்துகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்று...

Read moreDetails

சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை 1 ஆண்டு பாதுகாக்க வேண்டும்- காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது பாதுகாக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல்...

Read moreDetails

மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்? பேரவையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி.

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று...

Read moreDetails

தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும் – அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்கக்கூடாது. தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார். முன்னாள்...

Read moreDetails

காவேரியில் தமிழகத்தின் உரிமையை காக்க அரசின் தனி தீர்மானத்துக்கு கழகம் ஆதரவு – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உறுதி

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை, மார்ச் 22- தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்ததனி தீர்மானத்தை...

Read moreDetails

நகைக்கடன் தள்ளுபடி குறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது என்ன? பேரவையில் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, நகைக்கடன் தள்ளுபடி குறித்து தேர்தல் அறிக்கையில் நீங்கள் குறிப்பிட்டது என்ன என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார் தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்காக...

Read moreDetails

முன்னாள் முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடும் கண்டனம் சென்னை யார் போலி விவசாயி என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதை விடுத்து முன்னாள்...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சென்னை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? எஎன்று பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ேகள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்கான...

Read moreDetails

நாகப்பட்டினம், திருவாரூரில் 5 ஆறுகளின் 2-ம் கட்டபணிகள் எப்போது தொடங்கும்? பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி

சென்னை நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆறுகளின் இரண்டாம் பணிகள் எப்போது தொடங்கும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ்.மணியன்கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று...

Read moreDetails

தாலிங்க தங்கம் திட்டம் ரத்து,நிதி அமைச்சர் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை, தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நிதி அமைச்சர் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். ெசன்னை தலைமை...

Read moreDetails
Page 91 of 120 1 90 91 92 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.