கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

போளூர் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்ல மலை பாதை – முன்னாள் அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சென்னை போளூர் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்ல மலை பாதை அமைத்து தர வேண்டும் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்து...

Read moreDetails

எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்த வேண்டும்

எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்த வேண்டும்

பேரவையில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை சென்னை எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பேரவையில் கழக...

Read moreDetails

விவசாயிகளின் குறைகளை எடுத்து சொன்னால் முதலமைச்சர் செவி கொடுத்து கேட்பதில்லை

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் சென்னை விவசாயிகளின் குறைகளை எடுத்து சொன்னால் முதலமைச்சர் செவி கொடுத்து கேட்பதில்லை என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்....

Read moreDetails

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு சென்னை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்...

Read moreDetails

சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை களைய அரசு உரிய நடவடிக்கை

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ேபரவையில்...

Read moreDetails

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை – பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு சட்டமன்ற...

Read moreDetails

எந்த கல்விக் கொள்கையை பின்பற்றுகிறீர்கள் – தி.மு.க. அரசு தெளிவுபடுத்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

சென்னை எந்த கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு பின்பற்றுகிறது என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம்...

Read moreDetails

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் பெறப்பட்ட நிதி எவ்வளவு? பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

சென்னை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதி எவ்வளவு? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டமன்ற...

Read moreDetails

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் -பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் -பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை

சென்னை, ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் அமைக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி...

Read moreDetails

முரண்பாட்டின் மொத்த உருவம் தி.மு.க. – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

முரண்பாட்டின் மொத்த உருவம் தி.மு.க. – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

திருச்சி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற எங்கள் மீது பழிபோடும் தி.மு.க. முரண்பாட்டின் மொத்த உருவம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். தி.மு.க அரசால் புனையப்பட்டுள்ள...

Read moreDetails
Page 90 of 120 1 89 90 91 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.