கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு தி.மு.க. அரசு தான் முழு காரணம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தி.மு.க. அரசு தான் முழு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக...

Read moreDetails

தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம்

தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம்

சென்னை தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரம் அரத்தூண் பகுதியில் கழக அமைப்பு...

Read moreDetails

சொத்து வரியா? சொத்துக்களை பறிக்கும் வரியா?முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

சொத்து வரியா? சொத்துக்களை பறிக்கும் வரியா?முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

மதுரை தி.மு.க. அரசு விதித்திருப்பது சொத்து வரியா? அல்லது சொத்துக்களை பறிக்கும் வரியா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட...

Read moreDetails

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை

கோவை நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கோவில்பாளையம்...

Read moreDetails

மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நோட்டீஸ்

மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நோட்டீஸ்

சென்னை அபாண்டமாக வீண் பழி சுமத்திய மாலைமுரசு டி.வி. நிர்வாகத்தினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு பின்னடைவு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதனை

மதுரை கழக ஆட்சியில் நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழகம் தற்போது தி.மு.க. ஆட்சியில் பின்னடைவை சந்தித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர்...

Read moreDetails

டெல்லி பயணத்தின் மர்மத்தை மு.க.ஸ்டாலின் விளக்குவாரா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும்...

Read moreDetails

வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னைதி.மு.க.வினரின் ஆணாதிக்க செயல்பாடு மற்றும் வசூல் வேட்டை தமிழ்நாடு முழுவதும் கொடி கட்டி பறக்கிறது. எனவே வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம்...

Read moreDetails

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம் சென்னை அரசு விளம்பரங்களில் புரட்சித்தலைவர் அடைமொழியை நீக்கி எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசு செய்யும் பலனை...

Read moreDetails

தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர் அராஜகம் – கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

சென்னை சென்னை கொடுங்கையூர் சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி தேவி-பாபு. இவர்களது பூர்வீக சொத்து கொடுங்கையூர் 34-வது வட்டத்தில் உள்ள கொய்யாத்தோப்பு பிரதான சாலையில் அமைந்துள்ள...

Read moreDetails
Page 87 of 120 1 86 87 88 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.