கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்க வேண்டும்

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை தமிழ்த்தாய் வாழ்த்துடன் பேரவை துவங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர்...

Read moreDetails

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

மதுரை மக்களின் நன்மதிப்பை தி.மு.க. பெறவில்லை. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதிபட...

Read moreDetails

இயேசுவின் போதனைகளை பின்பற்றிட உறுதி ஏற்போம்-கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து

மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை, கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றிட உறுதி ஏற்போம் என...

Read moreDetails

தமிழுக்காக தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சாடல்

சென்னை தமிழுக்காக தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில்...

Read moreDetails

இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது – வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது – வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

மதுரை மக்களுக்கு வேதனை மிக்க ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதால் இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட...

Read moreDetails

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 17.4.2022 அன்று...

Read moreDetails

இந்தி மொழி விஷயத்திலும் தி.மு.க. இரட்டை வேடம் -கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை இந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க.வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் வசதி

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல் சென்னை, நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க கூடுதல் வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க...

Read moreDetails

குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு தேவை – பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வலியுறுத்தல்

சென்னை குமாரபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் கேள்வி நேரத்தின்போது...

Read moreDetails

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னைபுதிய வகை கொரோனா எக்ஸ்.இ. பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேரவையில் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தமிழகத்தில்...

Read moreDetails
Page 81 of 120 1 80 81 82 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.