கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது

எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது

எதிர்க்ட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு கோவை அதிமுக வை உடைக்க கருணாநிதியாலேயே முடியவில்லை, ஸ்டாலினால் முடியுமா? என்றும், எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைக்கும். இதை யாராலும்...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசு மீது மக்கள்கொதித்து போய் இருக்கிறார்கள்- எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

விடியா தி.மு.க. அரசு மீது மக்கள்கொதித்து போய் இருக்கிறார்கள்- எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சேலம் மக்கள் இந்த ஆட்சியில் இன்றைக்கு துன்பங்களையும், வேதனைகளையும் தான் அனுபவித்து வரும் தான் சூழ்நிலையில் இருக்கிறது. தி.மு.க. அரசு மீது கொதித்து போய் இருக்கிறார்கள் என்று...

Read moreDetails

கழக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா

சேலம், கழக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை. நீதிமன்ற உத்தரவை சரிவர தெரிவிக்காமல் ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறான செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது என்று...

Read moreDetails

ஸ்டாலின் இதுவரை என்ன செய்துள்ளார்- எடப்பாடியார் கேள்வி

ஸ்டாலின் இதுவரை என்ன செய்துள்ளார்- எடப்பாடியார் கேள்வி

சேலம், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...

Read moreDetails

பொய்க்கே பிறந்தவர் யார் என்றால் அவர் ஓபிஎஸ் -டி.ஜெயக்குமார் ஆவேசம்

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை கருணாநிதிக்கு சட்டமன்றத்தில் துதி பாடினார் என்றும், பொய்க்கே பிறந்தவர் யார் என்றால் அவர் ஓபிஎஸ் தான் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசமாக கூறி உள்ளார்....

Read moreDetails

மக்களுக்கு வேதனை மிகுந்த ஆட்சி ஸ்டாலின் ஆட்சி-திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

மதுரை, எடப்பாடியார் ஆட்சியில் தமிழகம் முன்னோக்கி சென்றது இப்போது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது மக்களுக்கு வேதனை மிகுந்த ஆட்சி ஸ்டாலின் ஆட்சி என்றும் கழக பொருளாளர் திண்டுக்கல்...

Read moreDetails

தமிழகம் முழுவதும் திட்டப்பணிகள் முடக்கம்-எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

விடியா தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

சேலம் ஆளும் தி.மு.க.வினர் கமிஷன் கேட்கிறார்கள். தமிழகம் முழுவதும் இன்றைக்கு திட்டப்பணிகள் முடங்கி இருக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். பொதுச்செயலாளரும்,...

Read moreDetails

திருமங்கலம் அருகே 25 ஆயிரம் ஏக்கரில் நவதானிய பயிர்கள் சேதம்-ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

திருமங்கலம் அருகே 25 ஆயிரம் ஏக்கரில் நவதானிய பயிர்கள் சேதம்-ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

மதுரை திருமங்கலம் அருகே பேரையூரில் 25ஆயிரம் ஏக்கரில் நவதானிய பயிர்கள் காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருமங்கலம்...

Read moreDetails

ஏழை, எளிய மக்களுக்கு அரணாக விளங்குவது கழகம் மட்டுமே-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பெருமிதம்

ஏழை, எளிய மக்களுக்கு அரணாக விளங்குவது கழகம் மட்டுமே-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பெருமிதம்

செங்கல்பட்டு, ஏழை எளியவர்களுக்கு என்றென்றும் பாதுகாவலராகவும், அரணாகவும் விளங்குவது கழகம் மட்டுமே என்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்...

Read moreDetails

உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள்- டி.ஜெயக்குமார் கேள்வி

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தாலிக்குத்தங்கம் திட்டத்தை மூடிவிட்டு மாணவிகளுக்கு ஏதோ ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஆயிரம் ரூபாய் அளிக்கும்...

Read moreDetails
Page 8 of 120 1 7 8 9 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.