கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

இனி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

இனி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம் மதுரை, விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதால் இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று...

Read moreDetails

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ‘மாஸ்க்’ தேவை இல்லையா?

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி சென்னை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாஸ்க் தேவையில்லையா? என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று...

Read moreDetails

மனித- யானை மோதலை தடுக்க அரசு சிறப்பு கவனம் – பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வலியுறுத்தல்

சென்னை மனித- யானை மோதலை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பேரவையில் பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில்...

Read moreDetails

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மசோதா குறித்து பேரவையில் அம்மா பேசவில்லை

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் சென்னை, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மசோதா குறித்து முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் பேரவையில் எதுவும் பேசவில்லை என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர்...

Read moreDetails

கோவை மேற்கு புறவழிச்சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும்

கோவை மேற்கு புறவழிச்சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும்

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் சென்னைகோவை மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று...

Read moreDetails

சட்டசபையில் அமைச்சர் தரக்குறைவாக பேச்சு

சட்டசபையில் அமைச்சர் தரக்குறைவாக பேச்சு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு சென்னை தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா அறிமுகம்...

Read moreDetails

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி திருநெல்வேலி சரகத்துடன் இணைக்காமல் நாகர்கோவிலிலேயே கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம்...

Read moreDetails

இஸ்லாமியர்ளுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

இஸ்லாமியர்ளுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை இஸ்லாமிய மக்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். ரம்ஜான் பண்டிகையை...

Read moreDetails

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல் தமிழ்நாட்டில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி செய்கிறது என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார். நாமக்கல்...

Read moreDetails

கழகம் சார்பில் 27-ந்தேதி இப்தார் விருந்து – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

மிகப்பெரிய வெறியாட்டதை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தி.மு.க. அரசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு தலைமை...

Read moreDetails
Page 79 of 120 1 78 79 80 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.