கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி மலரும்- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி மலரும்-  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

விருதுநகர் தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. எனவே தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி மலரும் என்று சிவகாசியில் நடைபெற்ற மேதின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சமூக விரோதிகள் கூடாரமாகி விட்டது-ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சமூக விரோதிகள் கூடாரமாகி விட்டது-ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

மதுரை, தி.மு.க. ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை அதிகரித்து சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழ்நாடு மாறிவிட்டது என்று மதுரை புறநகர் கிழக்கு...

Read moreDetails

காலத்திற்கு தகுந்த மாதிரி தி.மு.க. இரட்டை வேடம்- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கழக ஆட்சியையும்- தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? விடியா அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

சென்னை மும்மொழி கொள்கைக்கு நேரடியாக ஆதரித்து தெரிவித்திருப்பதன் மூலம் காலத்திற்கு தகுந்த மாதிரி தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ெஜயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்....

Read moreDetails

நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ உறுதி ஏற்போம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் ரம்ஜான் வாழ்த்து

நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ உறுதி ஏற்போம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் ரம்ஜான் வாழ்த்து

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள ரம்ஜான்...

Read moreDetails

மின்வெட்டே தி.மு.க. அரசின் சாதனை – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விளாசல்

மின்வெட்டே தி.மு.க. அரசின் சாதனை – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விளாசல்

திண்டுக்கல் மின்வெட்டு தான் தி.மு.க. அரசின் சாதனை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின...

Read moreDetails

‘திராவிட மாடல்’ ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது

‘திராவிட மாடல்’ ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது

கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சனம் வேலூர் திராவிட மாடல் ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். வேலூர்...

Read moreDetails

‘நிசான்’ கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை அமைச்சர் ஒப்பு கொள்வாரா?

‘நிசான்’ கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை அமைச்சர் ஒப்பு கொள்வாரா?

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி கடலூர் நிசான் கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை அமைச்சர் ஒப்பு கொள்வாரா? என்று கடலூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள்...

Read moreDetails

மக்கள்நல திட்டங்களை முடக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

மக்கள்நல திட்டங்களை முடக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

புதுக்கோட்டை கழக அரசில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா...

Read moreDetails

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த கவர்னர் ஆளும் கட்சியான பிறகு கசக்கிறாரா?

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த கவர்னர் ஆளும் கட்சியான பிறகு கசக்கிறாரா?

கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கேள்வி ராமநாதபுரம் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த கவர்னர் ஆளும் கட்சியான பிறகு கசக்கிறாரா? என்று கழக செய்தி தொடர்பாளர்...

Read moreDetails

உழைப்பவர்களுக்கு கழகத்தில் மரியாதை நிச்சயம் உண்டு

உழைப்பவர்களுக்கு கழகத்தில் மரியாதை நிச்சயம் உண்டு

மே தின விழா பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம் சென்னை உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் உன்னதமான இடத்தை பெற்றிருக்கிறார்கள். உழைப்பவர்களுக்கு கழகத்தில் மரியாதை நிச்சயம் உண்டு என்று...

Read moreDetails
Page 76 of 120 1 75 76 77 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.