கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க. குடும்ப ஆட்சி- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க. குடும்ப ஆட்சி- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

கடலூர் மக்கள் நலனுக்கு எதிரான குடும்ப ஆட்சியை தி.மு.க நடத்தி கொண்டிருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசி உள்ளார். கடலூர் மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பாக...

Read moreDetails

மத்திய அரசை காரணம் காட்டி தி.மு.க அரசு தப்பிக்க முயற்சி – மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் குற்றச்சாட்டு

மத்திய அரசை காரணம் காட்டி தி.மு.க அரசு தப்பிக்க முயற்சி – மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் குற்றச்சாட்டு

அம்பத்தூர் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசை காரணம் காட்டி தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சிக்கிறது என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக...

Read moreDetails

தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு

தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு

தேனி, தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க.-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தகுதியில்லை என்று தேனியில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி. பேசினார். தேனியில் மே தின...

Read moreDetails

மக்களை ஏமாற்றிய தி.மு.க அரசை விரட்டியடிப்போம் – மாதவரம் வி.மூர்த்தி சூளுரை

மக்களை ஏமாற்றிய தி.மு.க அரசை விரட்டியடிப்போம் –  மாதவரம் வி.மூர்த்தி சூளுரை

அம்பத்தூர் பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை விரட்டியடிக்க சூளுரை ஏற்போம் என்று மே தின விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

Read moreDetails

அரசு மீன் வளக்கல்லூரி அமைக்க வேண்டும்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல் சென்னை, திருவண்ணாமலை சாத்தனூர் அணை அல்லது போளூர் தொகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் அரசு மீன் வளக் கல்லூரி...

Read moreDetails

விராலிமலை கல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னை விராலிமலை கல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தப்படுமா என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில்...

Read moreDetails

மதசார்பற்ற அரசு என்று பெயர் வைத்தால் போதாது- நடைமுறையிலும் இருக்க வேண்டும்

குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு பாக்கி – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

பேரவையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு சென்னை சர்க்கரை என்று பேப்பரில் எழுதிக்கொடுத்தால் இனிக்காது. மதசார்பற்ற அரசு என்று பெயர் மட்டும் வைத்தால் போதாது, அது...

Read moreDetails

அரசின் மீது கடுமையான எதிர்ப்பு – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசியதாவது:- ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்களுக்கு இறைபணி ஆற்றிவரும், பழம்பெருமை...

Read moreDetails

விடியா தி.மு.க ஆட்சியின் ஓராண்டில் மக்களுக்கு கிடைத்த பரிசு இது தான் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை சட்டம்-ஒழுங்கு சீர்கேடு. கடும் மின்வெட்டு. விலைவாசி உயர்வு. இதுதான் தி.மு.க. ஆட்சியின் ஓராண்டில் மக்களுக்கு கிடைத்த பரிசு என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்....

Read moreDetails

அமைச்சர்கள் பேச வேண்டியதை செல்வபெருந்தகை பேசுகிறார் – கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

சென்னை எப்போது எதிர்க்கட்சித்தலைவர் பேசினாலும் அமைச்சர்கள் பேச வேண்டியதை செல்வபெருந்தகை பேசுகிறார் என்று பேரவையில் கழக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில்...

Read moreDetails
Page 74 of 120 1 73 74 75 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.