கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

ஓராண்டு தி.மு.க ஆட்சிக்கு பெயில் மார்க்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி தஞ்சாவூர், மே 7-ஓராண்டு தி.மு.க. ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை, பெயில் மார்க் தான் வாங்கியுள்ளது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

ஆன்மீகத்தில் தி.மு.க. அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி சென்னை முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் தி.மு.க. அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails

ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு வேதனை தான் மிச்சம்

ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு வேதனை தான் மிச்சம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு சென்னை தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்த பின்னர் தலைமை செயலகத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த...

Read moreDetails

மக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது தி.மு.க அரசு – பட்டின பிரவேசத்திற்கு தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி

மக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது தி.மு.க அரசு – பட்டின பிரவேசத்திற்கு தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி

சென்னை, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார். மக்களின் கடும் எதிர்ப்புக்கு தி.மு.க. அரசு பணிந்து விட்டது....

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு திருப்பூர் தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். திருப்பூர் புறநகர்...

Read moreDetails

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும்? பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

சென்னை மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததற்காக மக்கள் வேதனை- அ.தமிழ்மகன்உசேன் பேச்சு

தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததற்காக மக்கள் வேதனை-  அ.தமிழ்மகன்உசேன் பேச்சு

திண்டுக்கல் தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. திமுக அரசின் அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் மீது தாக்குதல் என நாள்தோறும் நடந்த வண்ணம்...

Read moreDetails

தி.மு.க. வாக்களித்ததை வணிகர்கள் சமூகம் மறக்காது, மன்னிக்காது

தி.மு.க. வாக்களித்ததை வணிகர்கள் சமூகம் மறக்காது, மன்னிக்காது

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு சென்னை, மே 6- மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டு...

Read moreDetails

வணிகர்கள் உரிமைகளை பெற கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை வணிகர்கள் தங்கள் உரிமைகளை கழக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். வணிகர்...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை – கே.பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னையில் தமிழ்நாடு மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 39-வது வணிகர்...

Read moreDetails
Page 73 of 120 1 72 73 74 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.