கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி தஞ்சாவூர், மே 7-ஓராண்டு தி.மு.க. ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை, பெயில் மார்க் தான் வாங்கியுள்ளது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி சென்னை முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் தி.மு.க. அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர்...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு சென்னை தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்த பின்னர் தலைமை செயலகத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த...
சென்னை, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார். மக்களின் கடும் எதிர்ப்புக்கு தி.மு.க. அரசு பணிந்து விட்டது....
முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு திருப்பூர் தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். திருப்பூர் புறநகர்...
சென்னை மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி...
திண்டுக்கல் தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. திமுக அரசின் அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் மீது தாக்குதல் என நாள்தோறும் நடந்த வண்ணம்...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு சென்னை, மே 6- மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டு...
சென்னை வணிகர்கள் தங்கள் உரிமைகளை கழக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். வணிகர்...
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னையில் தமிழ்நாடு மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 39-வது வணிகர்...