கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும் – முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும் – முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று ஈரோடு...

Read moreDetails

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

சென்னை ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் நிர்வாக ரீதியில் தமிழகத்தை 17-வது இடம் என்ற மோசமான தர வரிசைக்கு வந்து விட்டது தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு மக்கள்...

Read moreDetails

கழக ஆட்சி பொற்கால ஆட்சி.திமுக ஆட்சி கற்கால ஆட்சி- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை கழக ஆட்சி பொற்கால ஆட்சி,திமுக ஆட்சி கற்கால ஆட்சி என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையரக...

Read moreDetails

ஆரணி அருகே இடி தாக்கி 5 பேர் காயம் – முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆறுதல்

ஆரணி அருகே இடி தாக்கி 5 பேர் காயம் – முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆறுதல்

திருவண்ணாமலை மே,17. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராந்தம் கிராமத்தில் இடி தாக்கி 5 பேர் காயம் மாடி வீடு சேதம் அடைந்தது. பசு மாடு இறந்தது.இந்த...

Read moreDetails

தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்குகழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

சென்னை தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. பதினான்கு முறை...

Read moreDetails

கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா – எட்டயபுரத்தில் 5000 பேர்களுக்கு அன்னதானம்

கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா – எட்டயபுரத்தில் 5000 பேர்களுக்கு அன்னதானம்

தூத்துக்குடி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு எட்டையாபுரம் நகர செயலாளர் ச.ராஜ்குமார் ஏற்பாட்டில்...

Read moreDetails

போளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்25 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிகழ்கூடம் பூமி பூஜை

போளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்25 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிகழ்கூடம் பூமி பூஜை

கழக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்பு திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து...

Read moreDetails

நூல் விலையை உடனே குறைக்க வலியுறுத்துகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பசப்பு வார்த்தைகள் பேசியே மக்களை ஏமாற்றி விடலாம்...

Read moreDetails

மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்களுக்கு நல்வாழ்த்துக்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் டுவிட்டரில் பதிவு

சென்னை, அன்புடனும், அரவணைப்புடனும், பரிவுடனும், பாசத்துடனும் மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். செவிலியர் தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

பதவிக்கு தகுதியில்லையென தலைவருடன், தி.மு.க. பெண் கவுன்சிலர் வாக்குவாதம்

பதவிக்கு தகுதியில்லையென தலைவருடன், தி.மு.க. பெண் கவுன்சிலர் வாக்குவாதம்

தென்காசி ஒன்னே முக்கால் கோடி ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படும் விவகாரம் தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் நேற்று பூதாகரமாக வெடித்தது. பதவியில் இருக்க தலைவருக்கு தகுதியில்லை...

Read moreDetails
Page 70 of 120 1 69 70 71 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.