கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

விடியா தி.மு.க. அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்-எதிர்க்கட்சி துணை கொறடா தலைமையில் கழகத்தினர் ஆவேசம்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்-எதிர்க்கட்சி துணை கொறடா தலைமையில் கழகத்தினர் ஆவேசம்

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் முறைகேடு நடந்தது. ஆளும் கட்சியின் கைக்கூலியாக செயல்பட்ட தேர்தல் அலுவலரை கண்டித்தும், விடியா திமுக...

Read moreDetails

திண்டிவனம் நகராட்சியை கண்டித்து எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

திண்டிவனம் நகராட்சியை கண்டித்து எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், திண்டிவனத்தில் கழிவுநீர் சாலையில் ஓடி துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் கழக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்....

Read moreDetails

ஆட்டோ ஓட்டுநர்களின் துயர்துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி முதலமைச்சருக்கு, கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல் புதுச்சேரி புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஆட்டோவுக்கான அனுமதியை தற்போது வழங்கி ஆட்டோ...

Read moreDetails

தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் ஒன்றிய செயலாளர் அடாவடித்தனமாக பேச்சு

தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் ஒன்றிய செயலாளர் அடாவடித்தனமாக பேச்சு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் திருநெல்வேலி தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் வழங்குவோம் என்று ஒன்றிய தி.மு.க.செயலாளர் அடிவடித்தமான பேசி உள்ளார். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட...

Read moreDetails

நிவாரண தொகையை தி.மு.க. அரசு இதுவரை முறையாக வழங்க வில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரைவடகிழக்கு பருவழைக்கு தமிழகம் முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை தி.மு.க. அரசு இதுவரை முறையாக வழங்கவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம்-அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் முடிவு

விடியா தி.மு.க. அரசை கண்டித்து மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம்-அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் முடிவு

சென்னை ஆட்டோ ஓட்டுநர்களிடம் 10 மடங்கு அபராத தொகையை வசூலித்து அரசின் கஜானாவை நிரப்பும் செயலையும் அவர்களின் வருமானத்தை அபராதம் என்ற பெயரில் அனைத்தையும் சுரண்டி அவர்களின்...

Read moreDetails

பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கடும் கண்டனம்

பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கடும் கண்டனம்

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி புறவாசல்...

Read moreDetails

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா- திருவுருவ சிலைக்கு மலர் தூவி எடப்பாடியார் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா- திருவுருவ சிலைக்கு மலர் தூவி எடப்பாடியார் மரியாதை

சென்னை, இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை சென்னை, நந்தனம், அண்ணா...

Read moreDetails

விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கும் கட்சி தி.மு.க -ஆளும் தி.மு.க.வினர் தொடந்து புலம்பல்

விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கும் கட்சி தி.மு.க -ஆளும் தி.மு.க.வினர் தொடந்து புலம்பல்

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கடும் தாக்கு கன்னியாகுமரி ஸ்டாலின் குடும்பம் மட்டுமே சந்தோசத்தை அனுபவிக்கிறது என்று தி.மு.க.வினர் தொடர்ந்து புலம்பி வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி...

Read moreDetails

தி.மு.க ஆட்சி விரைவில் விரட்டியடிக்கப்படும் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமையும்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

தி.மு.க ஆட்சி விரைவில் விரட்டியடிக்கப்படும் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமையும்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

மதுரை ஸ்டாலினை தென் மாவட்ட மக்கள் புறக்கணித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி விரைவில் விரட்டியடிக்கப்படும். எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமையும் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன்...

Read moreDetails
Page 5 of 120 1 4 5 6 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.