கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தி.மு.க.வுக்கு இனி வீழ்ச்சியாக இருக்கும்-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை

தி.மு.க.வுக்கு இனி வீழ்ச்சியாக இருக்கும்-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை

அம்பத்தூர் எடப்பாடியாரின் தலைமையேற்றது முதல் கழகத்திற்கு எழுச்சியாக இருக்கிறது. தி.மு.க.வுக்கு இனி வீழ்ச்சியாகவும் இருக்கும் என்று முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான பா.பென்ஜமின் சூளுரைத்துள்ளார். திருவள்ளூர்...

Read moreDetails

விலை தாறுமாறாக உயரும் என்பதால் எழை, எளிய மக்கள் கடும் எதிர்ப்பு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

சென்னை பாக்கெட்டுகளில் அடைத்து அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சதவீதமும், அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு காரணமாக உணவகங்களில்...

Read moreDetails

ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா?விடியா அரசின் நிதியமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா?விடியா அரசின் நிதியமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

சென்னை, கார்பரேட் நிறுவனத்திலிருந்து வந்தவருக்கு மக்கள் நலன் பற்றி என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்-குமார், ஜிஎஸ்டி கூட்டத்தில் வரி தொடர்பாக இவர் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுக்கு இதுவே சாட்சி -கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுக்கு இதுவே சாட்சி -கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

மதுரை ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின் கட்டண உயர்வு என மக்களை வஞ்சித்து வருகிறது. இதுவே 14 மாத தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுக்கு சாட்சி என்று...

Read moreDetails

விடியா அரசின் முதலமைச்சர், அமைச்சருக்கு கடும் கண்டனம் – கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

சென்னை திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் எந்த குறையும் இல்லை என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறையில்லை என்றும் கூறி உள்ள எதிர்க்கட்சி...

Read moreDetails

கழக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடியாரிடம் ஒப்படைக்க வேண்டும்

கழக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடியாரிடம் ஒப்படைக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு- கழகத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி சென்னை கழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம்தேதி நடைபெற்றது.சட்டப்பூர்வமான முறையில்...

Read moreDetails

தி.மு.க அரசை விரட்டியடிக்கும் காலம் வெகு விரைவில் வரும்

தி.மு.க அரசை விரட்டியடிக்கும் காலம் வெகு விரைவில் வரும்

முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ பேட்டி தூத்துக்குடி இலங்கையில் நடந்தது போல் தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு தி.மு.க அரசை விரட்டியடிக்கும் காலம் வெகு விரைவில் வரும்...

Read moreDetails

மதுரையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

மதுரையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார் மதுரை மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார்....

Read moreDetails

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ, சட்டமன்ற கட்சி செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் கழக சட்டமன்ற...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

விடியா தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமானகஎடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி. இந்த விடியா தி.மு.க ஆட்சியில்...

Read moreDetails
Page 41 of 120 1 40 41 42 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.