கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

ஆத்தூர் அருகே கார் மீது சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி

ஆத்தூர் அருகே கார் மீது சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி

சேலம், ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உட்பட 6 பேர் பலியானார்கள். 5...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை, தமிழகத்தில் வரலாறு காணாத மின் கட்டண உயர்வுக்கு மக்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒருவர் கூட ஆதரித்து பேசவில்லை. விடியா தி.மு.க....

Read moreDetails

விடியா தி.மு.க ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

விடியா தி.மு.க ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை விடியா தி.மு.க ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தினம் கொள்ளை, கொலை, கடத்தல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது என்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரஸ் மேயர்-கும்பகோணம் மாநகராட்சியில் அதிர்ச்சி சம்பவம்

தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரஸ் மேயர்-கும்பகோணம் மாநகராட்சியில் அதிர்ச்சி சம்பவம்

தஞ்சாவூர் சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் தலைகீழாக ஏற்றிய சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர்...

Read moreDetails

தேசிய கொடியை தனது காலணி அருகே வைத்திருந்த காணொலி-சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ

தேசிய கொடியை தனது காலணி அருகே வைத்திருந்த காணொலி-சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூரில் ஊராட்சி அலுவலகம் அருகே சுதந்திர தின நாள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு,...

Read moreDetails

குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்துகிறது தி.மு.க அரசு-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்துகிறது தி.மு.க அரசு-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

மதுரை, அடுக்கடுக்கான விலைவாசி உயர்வை சுமத்தி குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது இந்த விடியா தி.மு.க. அரசு என்று கழக அமைப்பு செயலாளர்...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் கழகத்தினர் உறுதி ஏற்பு சென்னை, தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியை அகற்றி விட்டு அம்மா ஆட்சியை அமைப்போம் என்று வடசென்னை வடக்கு...

Read moreDetails

துரைமுருகன் சொன்னதை கேட்ட பிறகும் வாய் நீளம் காட்டுவது வெட்கக்கேடானது

சென்னை, துரைமுருகன் சொன்னதை கேட்ட பிறகும் நாக்கை பிடுங்கிக்கொள்ளாமல் மா.சு. வாய் நீளம் காட்டுவது வெட்கக்கேடானது என்றும் வாரிசுகளுக்கும் முறைவாசல் வேலை செய்து பதவிகளுக்கு வந்தவரல்ல, மா.சு.வின்...

Read moreDetails

தி.மு.க. அரசின் அமைச்சர்கள் எகத்தாளத்துடன், தலைக்கணத்துடன் பேசுவது அநாகரீகத்தின் உச்சம்

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் மதுரை, அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாருக்கு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல்...

Read moreDetails

அதிகார மமதையில் நா கொழுப்பேரி பேசுவதா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் நாவடக்கம் தேவை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

சென்னை அரசியல் நாகரீகம் அறியாமல் அதிகார மமதையில் நா கொழுப்பேரி பிதற்றும் விடியா தி.மு.க. அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரித்துள்ள முன்னாள் அமைச்சர்...

Read moreDetails
Page 35 of 120 1 34 35 36 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.