கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – திருவள்ளூர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – திருவள்ளூர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails

அம்மா பெயரில் செயல்பட்ட திட்டங்கள் அனைத்தும் விடியா அரசில் முடக்கம்-முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

அம்மா பெயரில் செயல்பட்ட திட்டங்கள் அனைத்தும் விடியா அரசில் முடக்கம்-முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அம்மா பெயரில் செயல்பட்ட அத்தனை திட்டங்களையும் இன்றைய விடியா அரசு முடக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம்...

Read moreDetails

மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது தி.மு.க-திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேச்சு

மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது தி.மு.க-திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேச்சு

திருப்பூர் மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றது திமுக என்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேசினார். மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு...

Read moreDetails

கழகத்தை அழிக்க நினைக்கும் சூட்சுமவாதிகளை அடக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பெருமிதம்

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

அம்பத்தூர் கழகத்தை அழிக்க நினைக்கும் சூட்சுமவாதிகளை அடக்கி விடுவோம் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் ஆவேசத்துடன் கூறி உள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்...

Read moreDetails

விடியா அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

விடியா அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் குற்றச்சாட்டு திருவள்ளூர் விடியா தி.மு.க. அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் பேசினார்....

Read moreDetails

தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம்

தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம்

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி சூளுரை சென்னை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம் என்று தென்சென்னை தெற்கு...

Read moreDetails

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் திட்டவட்டம்

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் திட்டவட்டம்

ஈரோடு திமுக ஆட்சியின் மின் கட்டண உயர்வால் மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். எனவே எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றியடைவது உறுதி என்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

இனி வரும் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

இனி வரும் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

மதுரை, 2011ல் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டது போல் இனி வரும் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசமாக...

Read moreDetails

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

புதுக்கோட்டை இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து புதுக்கோட்டையில்...

Read moreDetails

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

கன்னியாகுமரி வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்தார். கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட...

Read moreDetails
Page 17 of 120 1 16 17 18 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.