மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கடும் தாக்கு சென்னை, செப். 26-பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை என்று தென்சென்னை தெற்கு மேற்கு...
சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் ஆவேசம் சேலம் ஸ்டாலினுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று இப்போது மக்கள் புலம்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை...
கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா சூளுரை மதுரை வருகிற 29-ந்தேதி மதுரை வருகைதரும் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் என்றும், பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம்...
கோவை, 50 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்த ஸ்டாலின் குடும்ப தமிழகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதம் சேலம், பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்தையும் அளித்து, நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா என்று கழக இடைக்கால...
சேலம் மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துங்கள் என்றும், உலகத்தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து முடக்கி விடாதீர்கள் என்று விடியா திமுக அரசை, கழக இடைக்கால பொதுச்செயலாளர்...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரை சேலம்சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், ஆட்டையாம்பட்டியில் நேற்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின்...
சென்னை ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியும், விழுப்புரம் மாவட்ட...
ஸ்டாலினுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை ஆட்சியில் இல்லையென்றால் ஒரு பேச்சு, இருந்தால் ஒரு பேச்சு பேசும் ஸ்டாலின் சொத்து வரி, மின் கட்டண...
திருச்சி விடியா தி.மு.க. ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும், எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம் என்றும் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆவேசமாக பேசினார்....