கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

Read moreDetails

கோவையில் அமைப்பு சாரா- கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவையில் அமைப்பு சாரா- கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழங்கினார் கோவை, கோவையில் அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கழகத்தின் 50-வது...

Read moreDetails

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை – பரிசலில் உற்சாக பயணம்

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை – பரிசலில் உற்சாக பயணம்

தருமபுரி, விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சகமாக பயணம் ெசய்தனர். சுற்றுலா தலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா,...

Read moreDetails

பழிவாங்குகிற நோக்கத்தை நிறுத்துங்கள் மக்களுக்கு நல்லது செய்யுங்கள் – ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை

சேலம்கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும். ஸ்டாலின் அவர்களே இந்த போக்கை கை விட்டுவிட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். பழிவாங்குகிற நோக்கத்தை...

Read moreDetails

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை அரசியல் ரீதியாக கழகத்தை சந்திக்க திராணியற்றவர் ஸ்டாலின். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி...

Read moreDetails

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம்,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறகை்கவே கழகத்தினர் மீது விடியா தி.மு.க. அரசு பொய் வழக்கு போடுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்....

Read moreDetails

கழகத்தின் வளர்ச்சியை முடக்க தி.மு.க. சதி -சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கழகத்தின் வளர்ச்சியை முடக்க தி.மு.க. சதி -சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

நாமக்கல்கழகத்தின் வளர்ச்சியை முடக்கும் நோக்கத்தில் தி.மு.க. சதி திட்டம் தீட்டி முன்னாள் அமைச்சர்கள், கழகத்திற்காக வேகமாக செயல்படுபவர்கள், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பேசுபவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்கள்...

Read moreDetails

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

சென்னை:- ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதி -முன்னாள் எம்.பி. வா.மைத்ரேயன் பேட்டி

அம்பத்தூர், எந்த ஒரு தேர்தலையும் கண்டும் அஞ்சாத இயக்கம் கழகம் என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்றும் முன்னாள் எம்.பி வா.மைத்ரேயன்...

Read moreDetails

மக்களை நம்ப வைத்து மோசடி செய்து விட்டது தி.மு.க – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கடும் தாக்கு

அம்பத்தூர் மக்களை நம்ப வைத்து நம்பிக்கை மோசடி செய்து விட்டது தி.மு.க அரசு என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றும் முன்னாள்...

Read moreDetails
Page 117 of 120 1 116 117 118 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.