கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி வருகிற 24-ந்தேதி அன்று அனைத்து கிளைகளிலும் திருஉருவபடத்தை அலங்கரித்து மரியாதை செலுத்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம்...

Read moreDetails

கழகத்துக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை கழகத்துக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின்...

Read moreDetails

கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர்...

Read moreDetails

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்  கடும் கண்டனம்

சென்னை புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் சென்னை, பெண் ெதாழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி...

Read moreDetails

மூதாட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி: அமைச்சரின் உறவினர் மீது புகார்

மூதாட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி: அமைச்சரின் உறவினர் மீது புகார்

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே தனது நிலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உறவினர் அபகரிக்க முயற்சி செய்வதாக எஸ்.பி.யிடம் மூதாட்டி ஒருவர் புகார் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற...

Read moreDetails

தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் – கழக எம்.எல்.ஏ. வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் – கழக எம்.எல்.ஏ. வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

மதுரைதொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை கழக...

Read moreDetails

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

Read moreDetails

கோவையில் அமைப்பு சாரா- கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவையில் அமைப்பு சாரா- கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழங்கினார் கோவை, கோவையில் அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கழகத்தின் 50-வது...

Read moreDetails
Page 116 of 120 1 115 116 117 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.