கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டது- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டது- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

மதுரை எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். கழக நிறுவனர் புரட்சித்தலைவர்...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் கூடுதல் மதுக்கடைகள் திறப்பு – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல் விடியா தி.மு.க. ஆட்சியில் இல்லாத இடங்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட கழக...

Read moreDetails

கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

திண்டுக்கல் எம்.ஜி.ஆர். புகழுக்கு கருணாநிதி தான் காரணம் என்று கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார். கழக...

Read moreDetails

பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிடுவதா? விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிட்டுள்ள விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு – பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, புதுடெல்லி குடியரசு தினவிழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க நடவடிக்கை-முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற...

Read moreDetails

அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

மீண்டும் கழக ஆட்சி அமைய உறுதியேற்போம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல்

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, மீண்டும் கழக ஆட்சி அமைய உறுதியேற்போம் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்தால் பொய் வழக்கு போடுவதா? விடியா தி.மு.க. அரசுக்கு எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக...

Read moreDetails

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

திருவாரூர் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சித்தலைவர்...

Read moreDetails
Page 109 of 120 1 108 109 110 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.