கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

விடியா தி.மு.க. அரசால் மக்களுக்கு அவமானம்- எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி பேட்டி

ராணிப்பேட்டை டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. விடியா தி.மு.க. அரசால் தமிழக மக்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி...

Read moreDetails

தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை பொங்கல் பரிசு கலப்படத்தால் கோபமடைந்துள்ள தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னையில் நேற்று...

Read moreDetails

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம்...

Read moreDetails

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வி – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வி – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ேதால்வி அடைந்து விட்டது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி...

Read moreDetails

கொரோனாவை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது – எதிர்க்கட்சி தலைவர் சாடல்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சேலம் கொரோனாவை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...

Read moreDetails

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை, தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் நேற்று காலை...

Read moreDetails

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், தரமற்ற பொருட்களை வழங்கி தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது என்றும் எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை

சென்னை தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் இல்லங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை...

Read moreDetails

வாக்காளர் பட்டியலில் குளறுபடி – மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் கழகம் புகார்

சென்னை வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்...

Read moreDetails

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

திருவாரூர் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சித்தலைவர்...

Read moreDetails
Page 108 of 120 1 107 108 109 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.