கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

கர்நாடக அரசுக்கு கழகம் கடும் கண்டனம்- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு தி.மு.க. அமைச்சர்கள் துணை போவதா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்.எல்.சி. என்று அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி...

Read moreDetails

‘கொரோனா’ தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களுக்கு பாகுபாடின்றி ஊக்கத்தொகை – அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை அர்ப்பணிப்பு உணர்வோடு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பாகுபாடின்றி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்....

Read moreDetails

8 மாத தி.மு.க. ஆட்சியில், ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் என்ன? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம், எட்டு மாத தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் என்ன? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கழக...

Read moreDetails

நகராட்சி அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகை – அடையாள அட்டைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு

நகராட்சி அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகை – அடையாள அட்டைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 1-வது வார்டை பிரித்து 2-வது வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 424 வாக்காளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்....

Read moreDetails

தருமபுரியில் முன்னாள் அமைச்சர்- எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை – விடியா தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் முன்னாள் அமைச்சர்- எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை – விடியா தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன. 21- தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரோகோடஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய தி.மு.க....

Read moreDetails

யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது? தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் யூடியூப்பை தடை செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து யூடியூப்பில்...

Read moreDetails

தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது -முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேட்டி

தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது -முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேட்டி

தருமபுரி தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறினார். தருமபுரி மாவட்டம் கெரகோடஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டுக்கு வந்த...

Read moreDetails

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை, தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் நேற்று காலை...

Read moreDetails

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், தரமற்ற பொருட்களை வழங்கி தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது என்றும் எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails
Page 107 of 120 1 106 107 108 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.