கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது – எதிர்க்கட்சித்தலைவர் மகிழ்ச்சி

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

சென்னை அம்மா அரசால் உருவாக்கப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails

தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்திற்குரியது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை,...

Read moreDetails

சீர்காழியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் -விடியா தி.மு.க. அரசில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக குற்றச்சாட்டு

சீர்காழியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் -விடியா தி.மு.க. அரசில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக குற்றச்சாட்டு

நாகப்பட்டினம் பொங்கல் பரிசு தொகுப்பு முழுமையாக வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சீர்காழியில் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் விடியா தி.மு.க. அரசில்...

Read moreDetails

கழக ஊராட்சி தலைவர் குடும்பத்தினர் மீது தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் – படுகாயமடைந்தவர்களுக்கு, மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்

கழக ஊராட்சி தலைவர் குடும்பத்தினர் மீது தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் – படுகாயமடைந்தவர்களுக்கு, மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கடுகனூர் கிராமத்தில் வீடு புகுந்து கழக ஊராட்சி மன்ற தலைவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல்...

Read moreDetails

மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம்- எதிர்க்கட்சித்தலைவர் அழைப்பு

மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம்- எதிர்க்கட்சித்தலைவர் அழைப்பு

சென்னை மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலாங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து கழக இணை...

Read moreDetails

வெற்றிக்கனியை ஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிப்போம் – திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் சபதம்

திருவள்ளூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்து வெற்றிக்கனியைஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிப்போம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற...

Read moreDetails

உணவுத்துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்துள்ள ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று உணவு அமைச்சரை அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்....

Read moreDetails

நமது அம்மா ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

நமது அம்மா ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை, அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட், பாரதி யுவகேந்திரா சார்பில் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். மதுரை...

Read moreDetails

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது  -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை தன் குடும்பத்திற்காக நான், குடும்பத்திற்காகவே நான் என செயல்படுபவர் முதலமைச்சர் ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று...

Read moreDetails

வராத இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி – குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி

வராத இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி – குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த வயலூரில் உள்ள நியாய விலைக்கடையில் வராத இலவச, வேட்டி சேலையை வழங்கியதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ரேஷன்...

Read moreDetails
Page 103 of 120 1 102 103 104 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.