ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்
போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு
Namadhu Amma

Namadhu Amma

போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

கோவை கோவையில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இடத்தை கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி மற்றும் கழக...

Read moreDetails

சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் விட்டு கதறிய பெண் திருவண்ணாமலை, பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருவண்ணாமலையில் சாலையோர வியாபாரிகளின் வளையல்...

Read moreDetails

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி விவசாயக்கூலி தொழிலாளி பலியானார். மின் வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி...

Read moreDetails

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

செங்கல்பட்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தி.மு.க. தலைவரை கண்டித்து பேரூராட்சி கூட்டத்திலிருந்து கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில்...

Read moreDetails

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம்-பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொந்தளிப்பு செங்கல்பட்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை தி.மு.க.வினர் ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடபட்டனர். இதனால்...

Read moreDetails

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கசாவடி பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும்...

Read moreDetails

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சேலம், மேட்டூர் அருகே கோனூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீரால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று...

Read moreDetails

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

திருப்பூர், டிசம்பர் 11-ம்தேதி அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி குண்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாரை வரவேற்க தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும் என்று ஆலோசனை...

Read moreDetails

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

மதுரைஇளம் வாக்காளர்கள் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசை தான் விரும்புகிறார்கள் என்றும், எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும், தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என்றும் ராமநாதபுரம்...

Read moreDetails

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கண்டனம் கன்னியாகுமரி கன்னியாகுமரியில் அதிநவீன படகு சேவை கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை...

Read moreDetails
Page 1 of 120 1 2 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.