• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

November 29, 2022
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

November 29, 2022
பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

November 12, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, December 11, 2025
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மாவட்ட செய்திகள்>திருவண்ணாமலை

சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

by Namadhu Amma
November 29, 2022
in மாவட்ட செய்திகள்>திருவண்ணாமலை
0
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் விட்டு கதறிய பெண்

திருவண்ணாமலை,

பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருவண்ணாமலையில் சாலையோர வியாபாரிகளின் வளையல் கடையை ஜேசிபி இயந்திரம் கொண்டு நகராடசி நிர்வாகம் நொறுக்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த பெண் சாலையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருவண்ணாமலையில் சாலையோர வியாபாரிகளின் வளையல் கடையை ஜேசிபி இயந்திரம் கொண்டு நகராடசி நிர்வாகம் நொறுக்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த பெண் சாலையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலையொட்டியுள்ள வட ஒத்தவாடை தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வளையல் கடை தீப திருவிழாவுக்கு இடையூறாக இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகத்தினர் எந்த கால அவகாசமும் வழங்காமல் ஜேசிபி எந்திரத்தை கொண்டு அந்த கடையை நொறுக்கினர். இதனால் தனது குடும்ப வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்த கவிதா என்ற பெண் சாலையில் அமர்ந்து எங்கள் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டீர்களே. எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் மல்க அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நகராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் 25 ஆண்டு காலமாக அப்பகுதியில் வளையல் கடை வைத்திருந்த அந்த பெண்ணின் தள்ளுவண்டியை நகர்த்திக்கொண்டு செல்ல அறிவுரை வழங்காமல் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வளையல் கடையை நொறுக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற தீபத்திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூட்டத்தின் போது தீபத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை எந்த அறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவோடு அகற்றுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதாமலும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கூட பொறுப்பெடுத்தாமல் இப்படி ஒரு மனிதாபிமானமற்ற சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சாதாரண தினங்களில் தங்களிடம் நகராட்சினர் வரி வசூல் செய்து கொண்டு தீபத்திருவிழாவின் போது எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் கடையை காலி செய்ய சொல்வது நியாயமா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

September 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.