• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

November 29, 2022
போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

November 29, 2022
பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

November 12, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, December 5, 2025
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

by Namadhu Amma
November 29, 2022
in தற்போதைய செய்திகள்
0
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பூர்,

டிசம்பர் 11-ம்தேதி அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி குண்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாரை வரவேற்க தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் பேசினார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடத்திற்கு வருகை தர உள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் குண்டடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பி.கே.ராஜ், மாநில அம்மா பேரவை துணை செயலாளர்எம்.கே.முத்துவெங்கடேஷ்வரன், மாவட்ட கழக இணை செயலாளர் பி.சத்தியபாமா, மாவட்ட கழக பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அ.இ.அதிமுகவை தோற்றுவித்து வளர்ப்பதற்காக அரும்பாடுபட்டார். ஒவ்வொரு கிராமங்களுக்கும் இரவு பகல் பாராது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த கட்சியை வளர்த்தார். அவருக்கு பின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த கழகத்தை மாற்றினார்.

அம்மா அவர்கள் தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும் போது, துளி கூட ஓய்வில்லாமல் இரவெல்லாம் நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசி பெரும் எழுச்சியை உருவாக்கினார். அவர்கள் இருவருக்கும் மக்கள் மாபெரும் ஆதரவு அளித்தார்கள்.

அதேபோல இப்போது கழக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருக்கிற மக்கள் தலைவர் எடப்பாடியாருக்கு ஆதரவு பெருகி வருகிறது. கழகத்தில் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு எடப்பாடியாரின் மக்கள் சக்தியை நிரூபித்தார்கள்.

கழகத்துக்கு புத்துணர்ச்சியை தந்து இருக்கிற எடப்பாடியார் வருகிற டிசம்பர் 11-ம்தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி குண்டடத்திற்கு வருகை தருகிறார். அப்போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டு எடப்பாடியாரை வரவேற்க வேண்டும்.

இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக வருகை தரும் எடப்பாடியாருக்கு தமிழகமே வியக்கும்வகையில் வரவேற்பு அளிக்க வேண்டும். வழியெல்லாம் கொடி, தோரணங்கள் கட்டி, ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நமது கொங்கு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் மொடா மேளம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி எடப்பாடியாருக்கு கோலாகல வரவேற்பு அளிக்க வேண்டும். வரவேற்பு நிகழ்ச்சியல் ஒவ்வொரு கழக தொண்டனும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.