• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
இத்தனை முதலமைச்சர்கள் இருந்தால் திட்டங்கள் எப்படி நிறைவேறும்-எதிர்க்கட்சி தலைவர் கடும் தாக்கு

இத்தனை முதலமைச்சர்கள் இருந்தால் திட்டங்கள் எப்படி நிறைவேறும்-எதிர்க்கட்சி தலைவர் கடும் தாக்கு

June 13, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்|மற்றவை

இத்தனை முதலமைச்சர்கள் இருந்தால் திட்டங்கள் எப்படி நிறைவேறும்-எதிர்க்கட்சி தலைவர் கடும் தாக்கு

by Namadhu Amma
June 13, 2022
in சிறப்பு செய்திகள்|மற்றவை
0
இத்தனை முதலமைச்சர்கள் இருந்தால் திட்டங்கள் எப்படி நிறைவேறும்-எதிர்க்கட்சி தலைவர் கடும் தாக்கு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தி.மு.க.வில் ஸ்டாலின் மட்டும் முதலமைச்சர் அல்ல, அந்த குடும்பத்தில் மேலும் 3 முதலமைச்சர்கள் உள்ளனர் என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இத்தனை பேர் முதலமைச்சர்களாக இருந்தால் எப்படி திட்டங்கள் நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் கழக கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் கிராமத்தில் பிறந்தவன், ஏழை மக்களோடு வாழ்கிறவன், நானும் அரசாங்கப்பள்ளியில் படித்தவன், ஆகவே ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ-மாணவிகள் அரசாங்க பள்ளியில் தான் பெரும்பாலும் படிக்கிறார்கள் மருத்துவராக ஆக முடியாத சூழ்நிலை,

அதற்காகவே அம்மாவுடைய அரசு நான் முதலமைச்சராக இருக்கும் போது உள் ஒதுக்கீடு 7.5% கொண்டு வந்து நிறைவேற்றிய இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் மட்டும் 74 பேர் மருத்துவர்கள் ஆகியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 550 பேர் மருத்துவர்கள் ஆகியுள்ளனர். இப்படிப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்திய அரசு அம்மாவுடைய அரசு.

சிறப்பான சாலைகள், நல்ல குடிநீர் வசதி, இப்பொழுது கூட வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ.650 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்து அதையும் நான்தான் நடைமுறைப்படுத்தினேன்.

அதேபோல் சாலை வசதிகள் தெருவிளக்கு வசதிகள் இப்படி ஏராளமான திட்டங்களை அம்மாவுடைய அரசு செய்தது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் எதுவுமே கவனிக்கவில்லை. எப்பொழுது உள்ள முதலமைச்சருக்கு ஒன்றுமே தெரியாது. ஆக எதுவுமே தெரியாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவருடைய குடும்பம் தான் வாழ வேண்டும்.

அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பதவிக்கு வர வேண்டும். அவருடைய குடும்பத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னர் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி எல்லாமே நிதி நிதி நிதி எல்லா பெயருமே நிதியிலே வைத்துள்ளனர்.

நிதி தான் கண்ணுக்கு தெரிகிறது, மக்கள் கண்ணுக்கு தெரியவில்லை. ஆக அவருடைய வாரிசு அரசியல் முதலமைச்சராக அவருடைய தாத்தா இருந்தார். தற்போது பேரன் வருவதற்கு துடிக்கிறார். ஸ்டாலின் தன்னுடைய மகனை கொண்டு வருவதற்கு ஆயத்தமாகி விட்டார்.

ஆனால் கழகத்தை இருக்கின்றவர்கள் இந்திய நாட்டின் பிரஜைகளாக இருந்து தமிழகத்தில் எந்த பதவிக்கும் வரமுடியும் என்ற நிலையில் இருக்கின்ற ஒரே கட்சி கழகம் தான். திமுகவில் நான் இருந்திருந்தால் முதலமைச்சராக இருக்க முடியுமா அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்க முடியுமா? ஆக கழகத்தில் இருக்கக்கூடியவர்கள் உழைப்பும், விசுவாசம் மிக்கவர்களாகவும் இருப்பவர்களுக்கு நிச்சயமாக உயர்ந்த பதவி கிடைக்கும். அதற்கு நானே உதாரணம்.

இன்றைக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த நான் தமிழக முதலமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சியை கொடுத்தேன். இன்றைக்கு ஸ்டாலின் முதல்வர் ஆகி ஒரே ஆண்டில் எவ்வளவு மக்கள் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளார். மக்கள் விரோத ஆட்சி இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது

இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், நிறைய பேர் சொத்தை இழந்து நடு ரோட்டில் வந்து விட்டனர். இன்னும் இந்த அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது.

அதேபோல் போதைப்பொருள் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை தாராளமாக கிடைக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த இந்த அரசாங்கம் தவறிவிட்டது.

திமுக ஆட்சியில் ஸ்டாலின் மட்டும் முதலமைச்சர் அல்ல, அந்த குடும்பத்தில் மேலும் 3 முதலமைச்சர்கள் உள்ளனர். உதயநிதி ஒரு முதலமைச்சராகவும், அவருடைய மருமகன் சபரீசன் ஒரு முதலமைச்சராகவும், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் முதலமைச்சராகவும் உள்ளனர். இத்தனை முதலமைச்சர்கள் இருந்தால் எப்படி திட்டங்கள் நிறைவேறும்.

ஆக குடும்பம் தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் ஆட்சி நடத்தவில்லை, திறமையற்ற முதலமைச்சர் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறார். ஆகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உங்களுக்காக துவங்கப்பட்ட இயக்கம் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெறுவதற்காக பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண் இமை போல மக்களை காத்து இரு பெரும் தலைவர்கள் வழியிலே அம்மாவுடைய அரசு மக்களுடைய மகத்தான ஆதரவில் வீறுநடை போட்டு கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அம்மாவுடைய அரசு அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.