கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

தேனி மாவட்ட கழக தொண்டர்களிடம் எடப்பாடியார் செல்வாக்கு அதிகரிப்பு – கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை சந்தித்து ஆதரவு

கழகத்தின் ஒற்றை தலைமையை எடப்பாடியார் ஏற்க விருப்பம் தெரிவித்து தேனி மாவட்டத்தில் கழக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போடிநாயகனூர் தொகுதியை சேர்ந்த...

Read moreDetails

திருப்பூர் வடக்கு தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணி

கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார் திருப்பூர் திருப்பூர் வடக்கு தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொங்குபாளையம்...

Read moreDetails

தீயசக்தி தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் எடப்பாடியார் -கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேட்டி

விழுப்புரம் கழகத்தை காப்பாற்றுகின்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இல்லை. தீயசக்தி தி.மு.க.வை மிகவும் துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் யார் என்று சொன்னால், அது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தான்...

Read moreDetails

மடத்துக்குளம் தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்-சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் வேடப்பட்டி ஊராட்சி சோழமாதேவி மேடு பகுதி...

Read moreDetails

எடப்பாடியார் பொதுச்செயலாளராக வேண்டி சிறப்பு பூஜை-வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு

வேலூர் எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து தங்கத்தேர் இழுத்து கழகத்தினர் வழிபட்டனர். முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி...

Read moreDetails
Page 89 of 240 1 88 89 90 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.