கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

மக்களை இருளில் மூழ்கடிக்கிறது விடியா தி.மு.க. அரசு-சேலம் மாவட்ட மக்கள் கொந்தளிப்பு

சேலம் கொரோனா ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழலில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வரும் இந்த நிலையில் விடியா தி.மு.க. அரசின்...

Read moreDetails

சீரான மின்சாரத்தை விநியோகிக்க தி.மு.க. அரசுக்கு வக்கில்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை மின்சாரம் இருந்தும், திறமையின்றி செயல்பட்ட மின்சார வாரியம், பொதுமக்களுக்கு சீரான மின்சாரத்தை விநியோகிக்க வக்கில்லை. மின்கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மீது போடுகிறார்கள் என்று...

Read moreDetails

அரசு கல்லூரி முன்பு விரிவுரையாளர்கள் தர்ணா-விடியா அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் அரங்கேறிய அவலம்

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மீண்டும் நேர்முக தேர்வு வைத்து பணியில் சேர்த்து கொள்ளப்படும் என கூறப்பட்டது. இதனால்...

Read moreDetails

பத்திரிகையாளரை அடிக்க பாய்ந்த அமைச்சர் பெரிய கருப்பன்-சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்

சிவகங்கை நான் தாமதமாக வந்ததாக யாரடா நியூஸ் போட்டது எனக்கேட்டு பத்திரிக்கையாளரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகாத வார்த்தையால் திட்டி அடிக்க பாய்ந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி...

Read moreDetails

மக்கள் தலையில் கடும் சுமையை விடியா தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை கொரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்தில் மக்கள் மீது சொத்து வரி உயர்வை சுமத்திய விடியா தி.மு.க. அரசு இப்போது மின் கட்டணத்தையும்...

Read moreDetails
Page 82 of 240 1 81 82 83 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.