கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

அவர்களை கட்சியில் இணைப்பது ஜென்மத்துக்கு நடக்காது -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை, ஓ.பி.எஸ்., டிடிவி., சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால் இவர்களையெல்லாம் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் ஜென்மத்துக்கும் நடக்காத காரியம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்...

Read moreDetails

பொள்ளாச்சி வந்த ஸ்டாலின் திட்டங்களை அறிவிக்காதது மக்களுக்கு பெரும் ஏமாற்றம் -முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேட்டி

கோவை, பொள்ளாச்சிக்கு வந்த ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்காதது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறி உள்ளார். கோவை...

Read moreDetails

தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை ஓபிஎஸ் பெறவில்லை -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை பெறவில்லை. யாரை விலை பேசி பேசினாலும், அவர்கள் விசுவாசமான தொண்டர்களாக இருக்க மாட்டார்கள் என்று ஓபிஎஸ்சை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக...

Read moreDetails

கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறியதால் ஆளும் தி.மு.க. கவுன்சிலர்கள் அராஜகம்

சேலம் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு கழக ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கையால் தான் என்று கழக மாமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை தி.மு.க.வினரால் மறைக்க முடியாது

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை வானத்தை போர்வையால் மூட முடியாது. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை தி.மு.க.வினர் மறைக்க...

Read moreDetails
Page 62 of 240 1 61 62 63 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.