கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு

காஞ்சிபுரம், கமிஷனுக்கு ஆசைப்பட்டு விடியா தி.மு.க. அரசின் வீண் வேலையால் மழைநீர் வடிகாலுக்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதில் மாங்காடு நகராட்சியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து...

Read moreDetails

புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் முனைப்புடன் செயல்படுங்கள் -கே.பி.கந்தன் வேண்டுகோள்

சென்னை, தி.மு.க.வுக்கு எதிராக இளைய தலைமுறையினர் எழுச்சியுடன் இருக்கிறார்கள். சென்னை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் கழகத்தினர் சிறப்புடன் பணியாற்ற வேண்டும்...

Read moreDetails

எடப்பாடியாரிடம், மு.தம்பிதுரை எம்.பி. வாழ்த்து

சென்னை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்து குறித்து கண்காணிக்கும் குழுவின் தலைவராக கழக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை நியமிக்கப்பட்டதை அடுத்து கழகத்தின் இடைக்கால...

Read moreDetails

நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரும் விடுதலை-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் காந்தி...

Read moreDetails

ஆட்டோவை ஓட்டி தொண்டரின் ஆசையை நிறைவேற்றிய கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி

கோவை, புதிய ஆட்டோவுடன் ஆசி பெற வந்த தொண்டரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆட்டோவை ஓட்டி அவரது ஆசையை நிறைவேற்றினார் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி....

Read moreDetails
Page 6 of 240 1 5 6 7 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.