கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கும் எடப்பாடியாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

மதுரை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்றும், இது மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...

Read moreDetails

மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டம்

கன்னியாகுமரி எடப்பாடியார் விரைவில் கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார் என்றும் அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார்....

Read moreDetails

கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி விட்டது

முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி திருவாரூர்கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறி உள்ளார்.ஜூலை 11-ம்தேதி...

Read moreDetails

ரூ.16 ஆயிரம் உரிமைத்தொகை எப்போது வழங்குவீர்கள்- விடியா தி.மு.க. அரசிடம் குடும்ப தலைவிகள் கேட்கிறார்கள்

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு சேலம், செப். 3-தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினர். இப்போது...

Read moreDetails

கழகத்தை வலிமையான இயக்கமாக எடப்பாடியார் வழி நடத்துவார்

முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பேட்டி சேலம், தீர்ப்பின் மூலம் ஓ.பி.எஸ்.சுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் கழகத்தை வலிமையான இயக்கமாக...

Read moreDetails
Page 55 of 240 1 54 55 56 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.