கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

வ.உ.சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு கழகம் சார்பில் மாலையணிவிப்பு-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

சென்னை, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி வருகிற 5-ந்தேதி ஓட்டப்பிடாரத்தில் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான பிள்ளையார் சுழி இந்த தீர்ப்பு-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை, எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான பிள்ளையார் சுழி இந்த நீதிமன்ற தீர்ப்பு என்று எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழி சாலையில்...

Read moreDetails

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்-முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

நாமக்கல், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது.ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் நியாயம் எங்கள் பக்கம்...

Read moreDetails

ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோ-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோ தான் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பசுமைவழி சாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி...

Read moreDetails

எத்தர்களுக்கும், துரோகிகளுக்கும் சரியான சாட்டையடி-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கருத்து

சென்னை, தி.மு.க.வுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டு கழகத்தை அபகரிக்க நினைக்கும் எத்தர்களுக்கும், துரோகிகளுக்கும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியான சாட்டையடி தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்று முன்னாள் அமைச்சரும்,...

Read moreDetails
Page 54 of 240 1 53 54 55 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.