சேலம், சேலத்தில் பெய்த கன மழை காரணமாக இரு வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கி இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேயர், எம்.பியை...
திருப்பூர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல்லடம், தாராபுரம், கோவை வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு...
தூத்துக்குடி, விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கைப்பற்றியே தீரும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரைத்துள்ளார்....
கோவை, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவுபெற்ற அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலை கடை, பேருந்து...