முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் பங்கேற்பு சேலம் சேலம் மாநகர் மாவட்டம், அசேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் ம்மாபேட்டை பகுதியில் உள்ள...
கோவை தொண்டர்கள் மீது வழக்கு போட்டால் சும்மா விட மாட்டம் என்றும், தி.மு.க. ஆட்சியில் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை...
திண்டுக்கல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர்...
மதுரை உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்ததை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து...
நாமக்கல், வற்றாத தமிழ் ஊற்று பேரறிஞர் அண்ணா என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பெருமிதத்துடன் கூறி உள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர்...