கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

விருதுகள் பெற்று சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு நினைவுப்பரிசு

முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கி பாராட்டு தென்காசி படங்களை பார்த்து பெயர்களை கூறுவதில் அசாத்திய திறமை பெற்றதோடு விருதுகளை பெற்று சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு,...

Read moreDetails

கடலோர மாவட்டங்களில் 2 நாள் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-...

Read moreDetails

கோவில்பட்டி அ.ம.மு.க.விலிருந்து 200 பேர் விலகல் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க.வினர் 200 பேர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அ.ம.மு.க.விலிருந்து நிர்வாகிகள் விலகி கழகத்தில் இணையும்...

Read moreDetails

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து

சென்னை,டிச.13- நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்...

Read moreDetails

ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் அதிகரிப்பு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 30...

Read moreDetails
Page 239 of 240 1 238 239 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.