எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் சென்னை பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஆந்திரா அரசு முயற்சிப்பது கண்டு தமிழக விவசாயிகள் பெரும் கவலை...
சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வடதமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு, மூன்று மாநிலங்களுக்கிடையே பாய்கிறது. கர்நாடகத்தின்...
திண்டுக்கல்:- தி.மு.க.வின் கைக்கூலிகளை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். இனி கழக ஆட்சி அமைவதில் எந்த தடைக்கல்லும் இல்லை. எனவே எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைது...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரை சேலம்சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், ஆட்டையாம்பட்டியில் நேற்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின்...
சேலம் மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துங்கள் என்றும், உலகத்தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து முடக்கி விடாதீர்கள் என்று விடியா திமுக அரசை, கழக இடைக்கால பொதுச்செயலாளர்...