தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு – பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, புதுடெல்லி குடியரசு தினவிழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...
Read moreDetails




















