கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக அலங்கோல ஆட்சி நடத்தி...
சென்னை நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை...
சென்னை, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு மீனவர் பிரச்சினைக்கு விரைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்...
சென்னை, பிப். 4- பேரறிஞர் அணணா காட்டிய அறவழியில் பயணிப்போம் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உறுதி...
சென்னை, தமிழினத்திற்காக சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர்...